ShareChat
click to see wallet page
search
நம்ம வாழ்க்கையில் வந்து, பாசம் என்னவென்று #💞Feel My Love💖 கற்றுக்கொடுத்து, அன்பால் நம்மை பழக்கப்படுத்தி, பிறகு ஒருநாள் எதுவுமே நடக்காதது போல அமைதியாக விலகி விடுகிறார்கள்... அவர்கள் போன பிறகுதான் தெரிகிறது, அவர்கள் ஒரு மனிதர் இல்லை... நம்ம சிரிப்பின் காரணம், நம்ம சந்தோஷத்தின் பாதி, நம்ம கனவுகளின் முழு உலகம் என்று... இன்று அவர்கள் இல்லை, ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற நினைவுகள் மட்டும் ஒவ்வொரு இரவும் கண்ணீராக வந்து கேட்கிறது... "இவ்வளவு பாசம் காட்டியது உண்மையா...? இல்லை பிரிவை இன்னும் வலிக்க வைக்கத்தானா...?"