ShareChat
click to see wallet page
search
#பழமொழி நானூறு #உலக பழமொழி #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #பழமொழி #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣
பழமொழி நானூறு - பழமொழி 35 தமனென்றிருநாழி ஈத்தவன் அல்லால் நமனென்று காயினும் தான்காயான் மன்னே அவனிவ னென்றுரைத் தெள்ளி மற்றியாரே நமநெய்யை நக்கு பவர் எல்லாருக்கும் ஒரு படி அரிசி கொடுக்கும்போது என்று இவன் என்னைச் சேர்ந்தவன் இரண்டு படி அரிசி கொடுத்தவன் சினந்து விழும்போது உதவி பெற்றவன் வழங்கியவனை எதிர்த்துச் சினம் கொள்ளமாட்டான் நம என்று மந்திரித்து இறைவனுக்குப் படைக்க வைத்திருக்கும் நெய்யை யாராவது தொட்டு நக்குவார்களா? பழமொழி 35 தமனென்றிருநாழி ஈத்தவன் அல்லால் நமனென்று காயினும் தான்காயான் மன்னே அவனிவ னென்றுரைத் தெள்ளி மற்றியாரே நமநெய்யை நக்கு பவர் எல்லாருக்கும் ஒரு படி அரிசி கொடுக்கும்போது என்று இவன் என்னைச் சேர்ந்தவன் இரண்டு படி அரிசி கொடுத்தவன் சினந்து விழும்போது உதவி பெற்றவன் வழங்கியவனை எதிர்த்துச் சினம் கொள்ளமாட்டான் நம என்று மந்திரித்து இறைவனுக்குப் படைக்க வைத்திருக்கும் நெய்யை யாராவது தொட்டு நக்குவார்களா? - ShareChat