➤கரூர் துயர சம்பவம் - டி.எஸ்.பி பணியிடமாற்றம்..
➤கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த போது பணியில் இருந்த டி.எஸ்.பி செல்வராஜ் உள்ளிட்ட 19 போலீசார் பணியிடமாற்றம்..
➤கரூர் மாவட்டத்தில் கடந்த ஆட்சியின்போது பணியாற்றிய போலீசார் மேலும் 19 பேர் வேறு மண்டலங்களுக்கு மாற்றம்..
➤கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. செல்வராஜ் பணியிட மாற்றம்.. #தமிழ்நாடு #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #✌️அ.தி.மு.க

