ShareChat
click to see wallet page
search
*💥 BREAKING: பாகிஸ்தானில் ரயில் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி.* பாகிஸ்தான் - குவெட்டாவில் அந்நாட்டு ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஒரு ரயில் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலி. மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடந்துள்ள நிலையில், ரயில் மீது வெடி பொருட்களுடன் வாகனத்தை மோதச் செய்து தாக்குதல் என தகவல். இதற்கு பலுசிஸ்தான் விடுதலைப்படை அமைப்பு பொறுப்பேற்பு. #😨கோர விபத்தில் பல உயிர்கள் பலி!🚑 #breaking news #இன்றைய செய்திகள் #📝இன்றைய செய்தி📡 #📺வைரல் தகவல்🤩
😨கோர விபத்தில் பல உயிர்கள் பலி!🚑 - ShareChat
00:33