ShareChat
click to see wallet page
search
#வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம் - ஒரு சொல்" ஒருவர் சொல்லும் ஒரு சொல் அவருக்கு அது ஒரு நொடிதான் சொல்லிவிட்டு அவர் பாதையில் தன் சென்றுவிடுவார்,  வேலையில் மூழ்கிவிடுவார். தன் ஆனால் அந்தச் சொல்லை கேட்ட மனம் மட்டும் அதை சுமந்துகொண்டு சில நாட்களோ சில வருடங்களோ. வாழ்ந்து கொண்டிருக்கும் சொல்லியவன் மறந்து விடுவான்,  கேட்டவன் மட்டும் நினைத்து நிற்பான் ஒரு சொல் ஒருவரை உயர்த்தவும் முடியும்  ஒருவரை உடைக்கவும் முடியும் அதனால் முடிந்த வரை மனித மனம் மலரச் செய்யும் நல்ல சொற்களையே சொல்லுங்கள் ஒரு சொல்" ஒருவர் சொல்லும் ஒரு சொல் அவருக்கு அது ஒரு நொடிதான் சொல்லிவிட்டு அவர் பாதையில் தன் சென்றுவிடுவார்,  வேலையில் மூழ்கிவிடுவார். தன் ஆனால் அந்தச் சொல்லை கேட்ட மனம் மட்டும் அதை சுமந்துகொண்டு சில நாட்களோ சில வருடங்களோ. வாழ்ந்து கொண்டிருக்கும் சொல்லியவன் மறந்து விடுவான்,  கேட்டவன் மட்டும் நினைத்து நிற்பான் ஒரு சொல் ஒருவரை உயர்த்தவும் முடியும்  ஒருவரை உடைக்கவும் முடியும் அதனால் முடிந்த வரை மனித மனம் மலரச் செய்யும் நல்ல சொற்களையே சொல்லுங்கள் - ShareChat