ShareChat
click to see wallet page
search
சிங்கப்பெண் அதிரடிப்படை விழாவுக்கும் ரூட் ஜெகதீஷ் இல்ல விழாவுக்கும் என்ன தொடர்பு? மே 29-ஆம் தேதி நடப்பதாக இருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத் துவக்க விழா ஏன் ரத்து செய்யப்பட்டது தெரியுமா? விஜயின் மேலாளரும் ரூட் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெகதீஷின் வீட்டுக் கிரகப்பிரவேசம் நடந்த தேதி மே 29. சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காலை பத்து மணிக்குச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நடத்தத் தேதி குறித்திருந்தார்கள். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்க விழாவை விடத் தனது மேலாளர் இல்ல விழாவிற்கு விஜய் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற ரூட் போட்டு கொடுத்தவருக்குத்தானே முன்னுரிமை அளிக்க முடியும். அதுதானே இயற்கை நீதி! 2026 தேர்தலில் தொடர்ந்து பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு பழியை அன்றைக்கு இருந்த திமுக அரசு மீது போட்டது தவெக. பிரசார அனுமதியைத் தருவது தேர்தல் ஆணையம் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் பொய் சொன்னதை நம்பியவர்கள், சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நிர்வாக காரணம்தான் எனச் சொல்வதை நம்புவார்கள்தானே! #TVKVijay #tvk #TVKFails #விஜய் #🤭அரசியல் மீம்ஸ் #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴
விஜய் - PIN PATROL சிங்கப்பெண் படை சிறப்பு ೦೦ PIN PATROL சிங்கப்பெண் படை சிறப்பு ೦೦ - ShareChat