ShareChat
click to see wallet page
search
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,,!!🙏🙏🌹🌹 உங்களுக்கு அமைதியும் நிம்மதியும் வேண்டுமானால் ,ஆன்மீகத் துறையிலும், என் ஆலயத்திலும் தான் கிடைக்கும்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 இனிய பராபவ வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - குருவேதுணை தினசரி வழிபாடு தியானம் செய் மகனே ஈஎத்தனை முறை குளித்தாலும் உடலில் அழுக்கு சேரும் அதனைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பது போல. 1 எத்தனை முறை மந்திரம் படித்தாலும் ஈமனதில் அழுக்கு சேர்கிறதோ என்று கலங்க வேண்டாம்;  தொடர்ந்து` தியானம் வழிபாடு . மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்  ! மேல்மருவத்தூர் அன்னைமின் அருள்வாக்கு குருவேதுணை தினசரி வழிபாடு தியானம் செய் மகனே ஈஎத்தனை முறை குளித்தாலும் உடலில் அழுக்கு சேரும் அதனைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பது போல. 1 எத்தனை முறை மந்திரம் படித்தாலும் ஈமனதில் அழுக்கு சேர்கிறதோ என்று கலங்க வேண்டாம்;  தொடர்ந்து` தியானம் வழிபாடு . மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்  ! மேல்மருவத்தூர் அன்னைமின் அருள்வாக்கு - ShareChat