டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி வெடித்ததால் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விவேக் விஹார் பகுதியில் உள்ள வீட்டில் காலையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், வீட்டில் இருந்தவர்கள் உடல் கருகி பலியாகினர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், காயமடைந்த 4 பேரை மீட்டு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். கோடை காலத்தில் ஏசியை முறையாக பராமரித்து பயன்படுத்துங்கள் நண்பர்களே! #💥ஏசி வெடித்து பரிதாபம்.. 9 பேர் உயிரிழப்பு..!
01:11

