ShareChat
click to see wallet page
search
#🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார்
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - போராடினால் அவதூறு வழக்கா? வாலாஜாபேட்டை நகராட்சி கரிக்கல் சுடுகாடு பகுதியில்  தொடர்ந்து நெகிழி குப்பைகள்  நகராட்சி நிர்வாகத் தால்  இறைச்சி கழிவுகள் மற்றும் கழிவு நீர்கள் கொட்டப்பட்டு வருகிறது இதனை தடுக்கவும் அந்த பகுதி மக்களின் ல்நலம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்  2 தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து நான் அழுத்தம்  நாம் கொடுத்து வந்தேன் . இந்த நிலையில் நகராட்சி ஆணையர் திருமதி மேகலா மற்றும் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமுர்த்தி ஆகியோர்,  சி பெண் ஊழியர்களை பயன்படுத்தி பணியை நகராட் செய்ய விடாமல் தடுத்து மிரட்டுகிறார்" என என்னை  எதிர்த்து காவல்நிலையத்தில் பொய்  அளிக்க புகார்  தூண்டியுள்ளதாக தகவல் அறிந்தேன் . பொது இடங்களில் எந்த வித அனுமதியும் இன்றி நெகிழி குப்பைகள் இறைச்சி கழிவுகள் மற்றும் கழிவு நீர்களை எங்கள் மண் வளத்தையும் நீர் வளத்தையம் கொட்டி நாசம் செய்ததோடு அங்கு வாழும் மக்களின் உடல்நலத்திற்கும் கடுமையான பாதிப்பை எற்படுத்தி வருகின்றனர் . கொடுத்தால் பொய் வழக்குகள்  இதற்கு எதிராக குரல் Uuq ' போடுவீங்கனா தாராளமாக போடுங்க அதை சட்ட நான் எதிர்கொள்வேன் . நேர்மையாக போராடுபவர்களுக்கு அவதூறு வழக்குகள் வழக்கமான ஒன்று தான் இந்த அச்சுறுத்தல்கள் என்னை ஒருபோதும் அஞ்ச செய்யாது ! நிலம் என்பது எங்கள் உரிமை! அதை பாதுகாப்பது எங்கள் கடமை!் அரவிந்த் கதிரவன் மாநில ஒருங்கப்பாளர் பநொழிஸஙுட்ப பாசமை =5ப Auflipt BR*4E muo போராடினால் அவதூறு வழக்கா? வாலாஜாபேட்டை நகராட்சி கரிக்கல் சுடுகாடு பகுதியில்  தொடர்ந்து நெகிழி குப்பைகள்  நகராட்சி நிர்வாகத் தால்  இறைச்சி கழிவுகள் மற்றும் கழிவு நீர்கள் கொட்டப்பட்டு வருகிறது இதனை தடுக்கவும் அந்த பகுதி மக்களின் ல்நலம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்  2 தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து நான் அழுத்தம்  நாம் கொடுத்து வந்தேன் . இந்த நிலையில் நகராட்சி ஆணையர் திருமதி மேகலா மற்றும் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமுர்த்தி ஆகியோர்,  சி பெண் ஊழியர்களை பயன்படுத்தி பணியை நகராட் செய்ய விடாமல் தடுத்து மிரட்டுகிறார்" என என்னை  எதிர்த்து காவல்நிலையத்தில் பொய்  அளிக்க புகார்  தூண்டியுள்ளதாக தகவல் அறிந்தேன் . பொது இடங்களில் எந்த வித அனுமதியும் இன்றி நெகிழி குப்பைகள் இறைச்சி கழிவுகள் மற்றும் கழிவு நீர்களை எங்கள் மண் வளத்தையும் நீர் வளத்தையம் கொட்டி நாசம் செய்ததோடு அங்கு வாழும் மக்களின் உடல்நலத்திற்கும் கடுமையான பாதிப்பை எற்படுத்தி வருகின்றனர் . கொடுத்தால் பொய் வழக்குகள்  இதற்கு எதிராக குரல் Uuq ' போடுவீங்கனா தாராளமாக போடுங்க அதை சட்ட நான் எதிர்கொள்வேன் . நேர்மையாக போராடுபவர்களுக்கு அவதூறு வழக்குகள் வழக்கமான ஒன்று தான் இந்த அச்சுறுத்தல்கள் என்னை ஒருபோதும் அஞ்ச செய்யாது ! நிலம் என்பது எங்கள் உரிமை! அதை பாதுகாப்பது எங்கள் கடமை!் அரவிந்த் கதிரவன் மாநில ஒருங்கப்பாளர் பநொழிஸஙுட்ப பாசமை =5ப Auflipt BR*4E muo - ShareChat