ShareChat
click to see wallet page
search
*#அபிஷேகம் #மேரி #நளதைலம் #யூதாஸ் #டைகர்கிங்* பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனே கூடப்பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான். அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார். யோவான் 12:1-8 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #🙏ஆன்மீகம்
📺அரசியல் 360🔴 - அரை லிட்டர் செண்ட் பாட்டிலை மேரி: * பாதத்தில் ஊற்றல் * யேசுவின் பூதாஸ்: மெய் கிறிஸ்தவம் taChristianity @ಗgnalcom financially recover from this Were never gonna நாாரூபேததுமீ மீதிளபஇதிறதிருந்தல ருந்து யோவான் 12:1-7 ta Christianityoriginal com/jesus அரை லிட்டர் செண்ட் பாட்டிலை மேரி: * பாதத்தில் ஊற்றல் * யேசுவின் பூதாஸ்: மெய் கிறிஸ்தவம் taChristianity @ಗgnalcom financially recover from this Were never gonna நாாரூபேததுமீ மீதிளபஇதிறதிருந்தல ருந்து யோவான் 12:1-7 ta Christianityoriginal com/jesus - ShareChat