ShareChat
click to see wallet page
search
#🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #❤அல் இக்லாஸ்❤(ஏகத்துவம்) #இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #way to jannah🤲💜💫
🕌இஸ்லாம் 
📗குர்ஆன் பொன்மொழி 
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 - ->jll ga>jllail اًعَمَطَو اًفْوَخ َقْرَبْلا ُمُكْيِرُي َكِلُذ ْیِف َّنِا ُنَّم ْمُكُوآَفِتْباَو ِراَهَّنلاو ِلْيَّلاِب مُکُماَنَم هِتیا ْنِمَو ہتیُا ಲು مْوَقَل ْنِمَو َنْوُعَمْسَُي d.99 َمُث هِرْمَاِب ُضْرَاْلاَو ُءآَقَّسلا ِتیاَّل َكِلُذ نِف َّنِا اهِتؤَم َدفَب َضْرَاْلا ِهِب ْنَا هِتیا ْنِمَو َنْوُلِقْفَي ْءآَم ِءآَقَّسلا َنِم ُلَّزَنُيَؤ Agaj | َموُقَت ~9 398j33 َاَذِا ِضْرَاْلا َنُم ًةَوُعَد ْمُکاَعَد اَذِا il இரவிலோ பகலிலோ நீங்கள் உறங்குவதும் அவனுடைய அருட்கொடையைநீங்கள் தேடுவதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! உன்னிப்பாக) செவிமடுக்கும் மக்களுக்கு இவற்றில் நிறையச் சான்றுகள் உள்ளன. அச்சமும் ஆர்வமும் அளிக்கும் வகையில் அவன் உங்களுக்கு மின்னலைக் காண்பிப்பதும், வானிலிருந்து அவன் மழையைப் பொழியச் செய்வதும் அதன்மூலம் பூமிக்கு  அது இறந்துபோன பின்உயிர் கொடுப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையாகும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு  இவற்றில் பல சான்றுகள் உள்ளன வானமும் பூமியும் அவனுடையகட்டளைப்படிநிலை பெற்றிருப்பதும் அவனுடைய சான்றுகளுள் ஒன்றாகும் பிறகு அவன் பூமியிலிருந்து வளியேறி வரும்படி) உங்களைப் அழைத்தான் ஒரே ஓர் அழைப்பில் திடீரெனநீங்கள் வெளியேறி வருவீர்கள். அல்குர்ஆன் ஸூரத்துர்ரூம்) 30:23,24,25. நபிபோதமும் , மும் 147| @ 26 @65( 2026 Quran 0160u8 மே Hadees [ ؟ செவ்வாய்க்கிழை ஸௌமுல்ஸலஸு ಯ ೨19 ->jll ga>jllail اًعَمَطَو اًفْوَخ َقْرَبْلا ُمُكْيِرُي َكِلُذ ْیِف َّنِا ُنَّم ْمُكُوآَفِتْباَو ِراَهَّنلاو ِلْيَّلاِب مُکُماَنَم هِتیا ْنِمَو ہتیُا ಲು مْوَقَل ْنِمَو َنْوُعَمْسَُي d.99 َمُث هِرْمَاِب ُضْرَاْلاَو ُءآَقَّسلا ِتیاَّل َكِلُذ نِف َّنِا اهِتؤَم َدفَب َضْرَاْلا ِهِب ْنَا هِتیا ْنِمَو َنْوُلِقْفَي ْءآَم ِءآَقَّسلا َنِم ُلَّزَنُيَؤ Agaj | َموُقَت ~9 398j33 َاَذِا ِضْرَاْلا َنُم ًةَوُعَد ْمُکاَعَد اَذِا il இரவிலோ பகலிலோ நீங்கள் உறங்குவதும் அவனுடைய அருட்கொடையைநீங்கள் தேடுவதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! உன்னிப்பாக) செவிமடுக்கும் மக்களுக்கு இவற்றில் நிறையச் சான்றுகள் உள்ளன. அச்சமும் ஆர்வமும் அளிக்கும் வகையில் அவன் உங்களுக்கு மின்னலைக் காண்பிப்பதும், வானிலிருந்து அவன் மழையைப் பொழியச் செய்வதும் அதன்மூலம் பூமிக்கு  அது இறந்துபோன பின்உயிர் கொடுப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையாகும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு  இவற்றில் பல சான்றுகள் உள்ளன வானமும் பூமியும் அவனுடையகட்டளைப்படிநிலை பெற்றிருப்பதும் அவனுடைய சான்றுகளுள் ஒன்றாகும் பிறகு அவன் பூமியிலிருந்து வளியேறி வரும்படி) உங்களைப் அழைத்தான் ஒரே ஓர் அழைப்பில் திடீரெனநீங்கள் வெளியேறி வருவீர்கள். அல்குர்ஆன் ஸூரத்துர்ரூம்) 30:23,24,25. நபிபோதமும் , மும் 147| @ 26 @65( 2026 Quran 0160u8 மே Hadees [ ؟ செவ்வாய்க்கிழை ஸௌமுல்ஸலஸு ಯ ೨19 - ShareChat