இது போல ஒரு தினத்தை போட்டு டென்ஷன் ஆக்காதீங்க இதெல்லாம் பெற்றோரே தெய்வம் அவங்க சொன்னா சரியா இருக்கும் எனவும் பண்டிகை நாட்களில் தாய் தந்தைக்கு ஒட்டு மொத்த குடும்பமே மருமகள் பேரபிள்ளைகள் உட்பட கொடுத்த மரியாதை பாசம் இதெல்லாம் ஒரு 70 வருடங்களுக்கு முன் இருந்தது இப்போ பெற்றோரை மனைவி வந்ததும் பாரமாக நினைத்து வீட்டிலிருந்து விரட்டும் பிள்ளைகள் தான் முக்கால்வாசி பேர் சுயநலவாதிகள் அவர்களுக்கும் இப்படி ஓர் நாள் வரும் மனதால் முழுமையாக பாதிக்கபட்டு தான் இருக்காங்க அம்மா சாப்டியா அப்பா என்ன வேணும் கேளுங்க கொளுத்திய பின் கேட்க முடியாது #👉வாழ்க்கை பாடங்கள்


