ShareChat
click to see wallet page
search
#😱தர்பூசணி சாப்பிட்ட குடும்பம் பலி🍉
😱தர்பூசணி சாப்பிட்ட குடும்பம் பலி🍉 - அந்திமழை NEWS UPDATE 27-04-2026 / தர்ப்பூசணிப் பழம் சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி. மும்பையில் ஞாயிறு இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இரவு உணவுக்குப் பின்தர்ப்பூசணிப் பழக் கீற்றுகளை சாப்பிட்டபோது வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர். பழத்தின் மூலம் ஏற்பட்ட பாய்ஸனிங் காரணமாக புட் இருக்கலாம் என போலீசார்தெரிவித்தனர். andhimazhai அந்திமழை NEWS UPDATE 27-04-2026 / தர்ப்பூசணிப் பழம் சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி. மும்பையில் ஞாயிறு இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இரவு உணவுக்குப் பின்தர்ப்பூசணிப் பழக் கீற்றுகளை சாப்பிட்டபோது வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர். பழத்தின் மூலம் ஏற்பட்ட பாய்ஸனிங் காரணமாக புட் இருக்கலாம் என போலீசார்தெரிவித்தனர். andhimazhai - ShareChat