ShareChat
click to see wallet page
search
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - போளூர்குரல் ன்று ஒரு தகவல் 07/05/2026 உண்மையும் உழைப்புமே உயர்வுதரும் NOBEL ShntNKETAN PRIZE VISVA-BHAKAT LTERATURE 1913 Iitanjata GITANJALI RavOUNCD MamooD PnoTts OFTHE IALNWAUBAGHLSSAC2E (1919) வீந்திரநாத் தாகூர் ந்தியாவின் தேசிய கீதத்தை யற்றியவரும் லக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் சியருமான ரவீந்திரநாத் தாகூர், 1861-ஆம் ஆண்டு தே மே 7 ஆம் தேதி பிறந்தார் . கவிஞர், ஓவியர் , பனப்ிபக்முவத்திறச சையமைப்பாளர் எனப் கல்வியாளர்  கொண்ட இவர், முறையான பெறாவிட்டாலும் உலகமே வியக்கும் படைப்புகளை வழங்கியவர். தனது கீதாஞ்சலி' கவிதைத் தொகுப்பிற்காக 1913-ல் நோபல் பரிசு பெற்ற தாகூர் , 1915-ல் ஆங்கில அரசு வழங்கிய ' நைட்ஹூட் ' பட்டத்தை 1919 ஜாலியான் வாலாபாக் படுகொலையைக் கண்டித்துத் துறந்தார் . சாந்தி நிகேதனில் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவி கல்விப் புரட்சி செய்த இவர், ' கோரா' 'போஸ்ட் ள்ளிட்ட ஏராளமான நாவல்களையும் , மாஸ்டர் ' 9_ சிறுகதைகளையும் , நாற்பதிற்கும் மேற்பட்ட நாடகங்களையும் படைத்துள்ளார். தனது வாழ்நாளில் தனிப்பட்ட இழப்புகளைச் சந்தித்தபோதும் தளராத பல உத்வேகத்துடன் இயங்கிய தாகூர், 67- வது வயதில் ஓவியம் வரையத் தொடங்கி அதிலும் முத்திரை  பதித்தார். 80 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த ஆகஸ்ட் 7-ல் மறைந்தாலும் , அவர் IDDTT (u60 రీ 1941 யற்றிய பாடல்களே இந்தியா மற்று வங்கதேசத்தின் தேசிய கீதங்களாக இன்றும் LD ஒலித்துக் கொண்டிருக்கின்றன  போளூர் +2 வரை PreKG முதல் Since 2001 ஸ்ரீராம்ஜெயம் AUMIKSINI மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது  OPIN மெடரிக்மேல்நிலைப்பள்ளி for 90476 47197 Cell 2026 - 2027 CC ரோடு அவுசிங்போர்டு அருகில் போளூர் திருவண்ணாமலை மாவடடம்  9965527511 போளூர்குரல் ன்று ஒரு தகவல் 07/05/2026 உண்மையும் உழைப்புமே உயர்வுதரும் NOBEL ShntNKETAN PRIZE VISVA-BHAKAT LTERATURE 1913 Iitanjata GITANJALI RavOUNCD MamooD PnoTts OFTHE IALNWAUBAGHLSSAC2E (1919) வீந்திரநாத் தாகூர் ந்தியாவின் தேசிய கீதத்தை யற்றியவரும் லக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் சியருமான ரவீந்திரநாத் தாகூர், 1861-ஆம் ஆண்டு தே மே 7 ஆம் தேதி பிறந்தார் . கவிஞர், ஓவியர் , பனப்ிபக்முவத்திறச சையமைப்பாளர் எனப் கல்வியாளர்  கொண்ட இவர், முறையான பெறாவிட்டாலும் உலகமே வியக்கும் படைப்புகளை வழங்கியவர். தனது கீதாஞ்சலி' கவிதைத் தொகுப்பிற்காக 1913-ல் நோபல் பரிசு பெற்ற தாகூர் , 1915-ல் ஆங்கில அரசு வழங்கிய ' நைட்ஹூட் ' பட்டத்தை 1919 ஜாலியான் வாலாபாக் படுகொலையைக் கண்டித்துத் துறந்தார் . சாந்தி நிகேதனில் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவி கல்விப் புரட்சி செய்த இவர், ' கோரா' 'போஸ்ட் ள்ளிட்ட ஏராளமான நாவல்களையும் , மாஸ்டர் ' 9_ சிறுகதைகளையும் , நாற்பதிற்கும் மேற்பட்ட நாடகங்களையும் படைத்துள்ளார். தனது வாழ்நாளில் தனிப்பட்ட இழப்புகளைச் சந்தித்தபோதும் தளராத பல உத்வேகத்துடன் இயங்கிய தாகூர், 67- வது வயதில் ஓவியம் வரையத் தொடங்கி அதிலும் முத்திரை  பதித்தார். 80 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த ஆகஸ்ட் 7-ல் மறைந்தாலும் , அவர் IDDTT (u60 రీ 1941 யற்றிய பாடல்களே இந்தியா மற்று வங்கதேசத்தின் தேசிய கீதங்களாக இன்றும் LD ஒலித்துக் கொண்டிருக்கின்றன  போளூர் +2 வரை PreKG முதல் Since 2001 ஸ்ரீராம்ஜெயம் AUMIKSINI மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது  OPIN மெடரிக்மேல்நிலைப்பள்ளி for 90476 47197 Cell 2026 - 2027 CC ரோடு அவுசிங்போர்டு அருகில் போளூர் திருவண்ணாமலை மாவடடம்  9965527511 - ShareChat