
२.६ ह व्ह्यू · ३५ प्रतिक्रिया | சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் உத்திரபிரதேச மாநிலம் லக்நௌவ் மாவட்டம், கைலா கிராமத்தை கடந்து செல்லும் கோமதி ஆற்றங்கரையில். ஆளும் பாஜக அரசு 232.56 கோடி செலவில் தாமரை வடிவத்தில் பூங்கா அமைத்தது. இந்த பூங்காவில் புல் பூண்டு செடி மரம் என்று எதுவும் கிடையாது. 43 டிகிரி வெயில் அடிக்கும் இந்த ஊரில் இந்த பூங்காவில் ஒதுங்குவதற்கு கூட இடம் கிடையாது. ஒரே ஒரு மியூசியம் உள்ளது அதற்குள் 24 வாசகங்கள் உள்ளது. பத்து போட்டோக்கள் உள்ளது. உலக வரலாற்றில் முதன்முறையாக எதுவுமே இல்லாமல் 232 கோடி செலவு செய்து ஒரு மயான மைதானத்தை பூங்கா என்று ஒரு நாட்டின் அரசாங்கம் அறிவித்தது இதுவே முதல்முறை.. இந்த அதிசயத்தை கடந்த டிசம்பர் 25ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார் 😂😂😂 சனாதனம்னா சும்மாவா 😂😂😂 | Tamilnadu Congress media

