ShareChat
click to see wallet page
search
#வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ளும் பாடம்
வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் - தெய்வத்தின் மகிமை குல குலதெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குலதெய்வம் நம்மை கண்ணின் இமைபோல் காத்து நிற்கும் அவரவர் குலதெய்வதின் படத்தினை வீட்டில் வைத்து வணங்கி வரலாம் குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரமும் இல்லை. ஆண்டியை அரசாக்குவதும் அரசணை ஆண்டி ஆக்குவதும் நம் குலதெய்வமே. இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான் மற்ற தெய்வத்திற்கும், குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ? மற்ற தெய்வங்கரூக்கு எண்ணற்ற பிள்ளைகள், குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழிதான் பிள்ளைகள் குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும் குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால்  நவக்கிரகங்களும் துணை நிற்கும் குலதெய்வ வழிபாட்ட மறப்பது தாயை பட்டினி போடுவதற்கு சமம் தெய்வத்தின் மகிமை குல குலதெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குலதெய்வம் நம்மை கண்ணின் இமைபோல் காத்து நிற்கும் அவரவர் குலதெய்வதின் படத்தினை வீட்டில் வைத்து வணங்கி வரலாம் குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரமும் இல்லை. ஆண்டியை அரசாக்குவதும் அரசணை ஆண்டி ஆக்குவதும் நம் குலதெய்வமே. இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான் மற்ற தெய்வத்திற்கும், குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ? மற்ற தெய்வங்கரூக்கு எண்ணற்ற பிள்ளைகள், குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழிதான் பிள்ளைகள் குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும் குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால்  நவக்கிரகங்களும் துணை நிற்கும் குலதெய்வ வழிபாட்ட மறப்பது தாயை பட்டினி போடுவதற்கு சமம் - ShareChat