●-❥💞𝕽♡𝘴𝖍𝖆𝖓💞●-❥
21K views • 25 days ago
"மகன் கோடிகளில் புரண்டாலும், பெற்ற தாய்-தந்தை இன்றும் அதே பழைய கசங்கிய சட்டையுடனும், சாதாரண கைலியுடனும் தான் வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் இன்று கையெழுத்திட்டு வாங்கியது மகனின் 'அதிகாரப் பரிசை' (சம்மன்)...
பெற்றோரின் எளிய வாழ்க்கையைத் தன் ஆடம்பர அரசியலால் சிதைத்த ஒரு மகனைப் பெற்றதற்கு, அந்தப் பெற்றோர்கள் அன்று மனதுக்குள் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள்? பணம் சேர்க்கும் அவசரத்தில், பெத்தவர்களின் நிம்மதியைக் பறிப்பது தான் ஒரு மகன் செய்யும் கைமாறா?" #💪தி.மு.க #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩
62 shares