https://youtube.com/watch?v=34GZLrzi32A&si=JJmjESFbcKuWq9hj 🕉️✡️ பராபவ தமிழ் வருஷம் 5127 முழுவதும் விவாஹம் திருமணம் முடிந்து சாந்தி முகூர்த்தம் யாருடைய க்ரஹத்தில் இல்லத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றிய முழு விளக்கம். பகுதி 04. 🕉️✡️
இந்த வீடியோ பதிவானது ஒரு அன்பர் அடியேனிடம் கேட்ட கேள்விக்கான பதில். சனாதன வேத தர்ம ஸாஸ்திரத்தில் ரிஷிகளால் எழுதப்பட்டிருக்கும் உண்மையான விஷயம் என்னவென்றால் இந்த ப்ரபஞ்ஜம் பிரபஞ்ஜம் பூலோகம் முழுவதும் மனிதப் பிறவிகளாக பிறந்த அனைவருக்கும் ஸாஸ்த்திரம் என்பது ஒன்று தான் அதன் அடிப்படையில் இன்று நாம் அனைவரும் நமது ஆண், பெண் குழந்தைகளுக்கு விவாஹம் திருமணம் முடிந்த பிறகு தம்பதிகளுக்கு சாந்தி முகூர்த்தம் யாருடைய க்ரஹத்தில் இல்லத்தில் அதாவது மாப்பிள்ளை இல்லத்திலா அல்லது மணப்பெண் இல்லத்திலா செய்ய வேண்டும் என்பதை பற்றிய முழு விளக்கம்.
ஆகவே அடியேனுடைய அனைத்து அன்பு இதயங்களும் மெய்யன்பர்களும் அனைவரும் இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் கடைசி வரை முழுவதுமாக பார்த்து யாரையும் நிர்பந்தப் படுத்துவதாகவோ கட்டாயம் படுத்துவதாகவோ யாரும் நினைக்க வேண்டாம். ஆகவே இனிமேலாவது நாம் அனைவரும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் சனாதன வேத தர்ம ஸாஸ்த்திரத்தின் ப்ரகாரம் கடைபிடித்து கொண்டு அனைவரும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத்ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
புதிய தம்பதிகளுக்கு சாந்தி முகூர்த்தம் யாருடைய க்ரஹத்தில் இல்லத்தில் செய்ய வேண்டும் அதனுடைய பலன்கள்: மணமகன் மாப்பிள்ளை க்ரஹத்தில் இல்லத்தில் தான் செய்ய வேண்டும். ஏனெனில் வம்ஸ வ்ருத்தியானது புருஷர்கள் ஆண்கள் க்ரஹத்தில் இல்லத்தில் தான் இருக்கிறது. இவ்வாறு செய்வதால் கிடைக்கும் பலனானது புதிதாக விவாஹம் திருமணம் முடிந்த பிறகு சாந்தி முகூர்த்தம் மாப்பிள்ளை க்ரஹத்தில் இல்லத்தில் செய்வதால் அவருடைய தர்மபத்தினி மனைவியின் கர்பத்தில் உடனடியாக ஸிசு குழந்தை பாக்கியம் உருவாகி வம்சமானது வ்ருத்தியாகும்.
புதிய தம்பதிகளுக்கு சாந்தி முகூர்த்தம் யாருடைய க்ரஹத்தில் இல்லத்தில் செய்ய கூடாது: மணமகள் க்ரஹத்தில் இல்லத்தில் நிச்சயமாக கண்டிப்பாக செய்ய கூடாது. அப்படி தாங்கள் செய்தீர்களே ஆனால் அதனால் கிடைக்கும் பலனானது மணமகள் கர்பத்தில் ஸிசு உண்டாகும். ஆனால் ஸிசுவின் தாயாரின் மனநிலையானது அப்படியே தலைகீழாக மாறி தனது கணவருடைய க்ரஹத்தில் இல்லத்தில் இருந்து அவருடைய தாயார் தகப்பனார் உடன் பிறந்தவர்கள் அவர்களிடம் இருந்து தன்னுடைய கணவரை பிரித்து விடும் என்னமானது உருவாகும். ஒரு சில பெண்களுக்கு ஸிசுவானது குழந்தையானது கர்ப்பத்தில் சிறிது காலம் வரை இருந்து விட்டு கலைந்து விடும். ஒரு சில பெண்களுக்கு கர்பத்தில் ஸிசு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். இவை அனைத்திற்கும் காரணம் மணமகள் க்ரஹத்தில் இல்லத்தில் நடைபெற்ற சாந்தி முகூர்த்தம் தான்.
இதைத்தான் சனாதன வேத தர்ம ஸாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளது.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்.
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி

