ShareChat
click to see wallet page
search
#😱உணவு, நீர் இன்றி 49 பேர் பரிதாப பலி😢 நைஜரின் சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதானதால் 49 பேர் கடும் வெப்பம் மற்றும் வெயில் தாகத்தால் உயிரிழந்தனர். மாலியில் மத விழாவுக்குச் சென்று திரும்பிய நைஜர் நாட்டவர்கள் அஸ்ஸாமாகா அருகே சிக்கினர். தண்ணீர் தேடி 50 கி.மீ நடந்த இருவர் தப்பினர். உடல்கள் லாரி அருகே கண்டெடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டன. #BreakingNews #Saharadesert #Tamilnews #Nigeria
😱உணவு, நீர் இன்றி 49 பேர் பரிதாப பலி😢 - BREAKING  NEWS NK UPDATES நைஜர் சஹாரா பாலைவனத்தில் 6th பழுதால் 49 பேர் லாரி JUNE 2026 தாகத்தால் உயிரிழப்பு! மத விழாவிற்குச் சென்று திரும்பியவர்கள் சிக்கினர் அஸ்ஸாமாகா அருகே, றைஜர் மாலி எல்லை பகுதி மாலியில் மத விழாவுக்குச் சென்று திரும்பிய நைஜர் நாட்டவர்கள் அஸ்ஸாமாகா அருகே சிக்கினர் லாரி பழுதாகி கடும் வெப்பம் மற்றும் தாகத்தால் 49 பேர் உயிரிழப்பு வெயில் தாகத்தால்  தண்ணீர் தேடி 50 கிமீ நடந்த இருவர் மட்டுமே தப்பினர் 49 பேர் உயிரிழப்பு யிரிழந்தவர்களின் உடல்கள் அருகே கண்டெடுக்கப்பட்டு லாரி சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டன சஹாரா பாலைவனத்தின் கொடுரம் மீண்டும்! போதிய தண்ணீர் மற்றும் வாகன பராமரிப்பு இல்லாமல் பாலைவனப் பயணங்கள் உயிருக்கு ஆபத்து! BREAKING  NEWS NK UPDATES நைஜர் சஹாரா பாலைவனத்தில் 6th பழுதால் 49 பேர் லாரி JUNE 2026 தாகத்தால் உயிரிழப்பு! மத விழாவிற்குச் சென்று திரும்பியவர்கள் சிக்கினர் அஸ்ஸாமாகா அருகே, றைஜர் மாலி எல்லை பகுதி மாலியில் மத விழாவுக்குச் சென்று திரும்பிய நைஜர் நாட்டவர்கள் அஸ்ஸாமாகா அருகே சிக்கினர் லாரி பழுதாகி கடும் வெப்பம் மற்றும் தாகத்தால் 49 பேர் உயிரிழப்பு வெயில் தாகத்தால்  தண்ணீர் தேடி 50 கிமீ நடந்த இருவர் மட்டுமே தப்பினர் 49 பேர் உயிரிழப்பு யிரிழந்தவர்களின் உடல்கள் அருகே கண்டெடுக்கப்பட்டு லாரி சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டன சஹாரா பாலைவனத்தின் கொடுரம் மீண்டும்! போதிய தண்ணீர் மற்றும் வாகன பராமரிப்பு இல்லாமல் பாலைவனப் பயணங்கள் உயிருக்கு ஆபத்து! - ShareChat