ShareChat
click to see wallet page
search
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்கள் தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று பாகல்பட்டி முதல் வே.முத்தம்பட்டி சாலையை இணைக்கும் வனச்சாலையை (ஆஞ்சநேயர் கோயில் சாலை) மேம்படுத்திட ரூ.5.20 கோடியை பெற்றுதந்து அப்பணியினை தொடங்கி வைத்தார். உடன் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் திரு.P.சுப்ரமணி, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு.P.பழனியப்பன் ஆகியோர் மற்றும் அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள். #DMKDharmapuri #DMK4TN #dmkcuddalore
dmkcuddalore - ShareChat