குஜராத்லருந்து
அடுத்த fraud!
சார் பேரு ராஜேஷ் மேத்தா.
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஓனர்.
5 வருஷத்துல 15.15 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக கணக்கு காட்டி இருக்கிறார்.
இவர் கம்பெனியில, எல்ஐசி
2000+ கோடி ரூபாய் முதலீடு செய்து இருக்கிறது.
5 வருஷத்துல ஒரு டிரான்சாக்ஷன் கூட நடக்கல.
இவரு கம்பெனி,15.15 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக கணக்கு காட்டி இருப்பதாக சொன்னது பொய், பிராட்னு செபி இன்னிக்கு கண்டுபிடிச்சி சொல்லி இருக்கு.
உடனே, ராஜேஷ் பங்குகள்
80% சரிஞ்சி போச்சு.
இதுல எல்ஐசி முதலீடு பண்ண பொது மக்கள் பணம்
1,600 கோடி ரூபாய் கோவிந்தா கோவிந்தா ஆகி போச்சு!
அதென்னவோ தெரியல....
Fraud பண்றதுக்கு குஜராத்திக்காரன்
பயப்படவே மாட்டேங்கறான்!
(நம்மள மாதிரி இளிச்சவாயன் இருக்கிற வரைக்கும் அவங்க ஏன் பயப்பட போறாங்க) #தெரிந்து கொள்ளுங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴


