🙏#திருவெண்காடு 🙏
🙏#திருவண்ணாமலை கிரிவலம் செல்ல முடியவில்லை கவலை வேண்டாம் திருவெண்காடு கோவில் உள்ள திரு கிரிவலம் பஞ்சப்பிரகாரம் செல்லுதல் போதும் முன் ஜென்ம பாவங்கள் நீங்கி அதிலிருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம்🙏
🙏#திருவெண்காடு #அகோரமூர்த்தி சிவனே போற்றி போற்றி 🙏
🙏 ஸ்ரீ அண்ணாமலையார் ஸ்ரீ அகோர மூர்த்தியும் ஒருவரே சிறப்பாக கூறுவது என்றால் சிவனின் ஐந்து முகங்களில் அகோர மூர்த்தியும் ஒன்று தெற்கு நோக்கிய முகம் அகோர முகம் அண்ணாமலையார் சிவலிங்கமும் அகோர மூர்த்தி 7 அடி உயரத்தில் ஆஜானுபாகமாக மானிட உருவத்தில் தரிசனம் தருகிறார் #அகோரமூர்த்தி 🙏
🙏அண்ணாமலையாரை இந்தியா முழுவதிலும் சிவலிங்கமாக தரிசனம் செய்யலாம் #அகோரமூர்த்தியை இந்தியாவில் வேறெங்கிலும் காண முடியாத மானிட உருவத்தில் தரிசனம் செய்யலாம் திருவன்காட்டில் இதுவே பெரிய மகத்துவமாக கருதப்படுகிறது 🙏
🙏இவரை ஒரு முறை தரிசனம் செய்தாலே எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள் மனதில் மரண பயம் நீங்கும் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும் இவரை சற்று உற்றுப் பார்த்தாலே நாம் வாழ்வில் பயம் இல்லாத ஒரு உணர்வை உணர முடியும் திருவெண்காடு #அகோரமூர்த்தி காணும் போது 🙏
🙏அண்ணாமலையில் கிரிவலம் சுமார் 14 கிலோ மீட்டர் சுத்தி வந்தால் பாவம் தீரும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம் திருவண்ணாமலை 🙏
🙏#திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகா சமேத சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலூர் அமைந்துள்ள ஸ்ரீ #அகோரமூர்த்தி திருக்கோவிலில் அமைந்துள்ள இந்தியாவில் வேற எங்கிலும் இல்லாத முக்குலத்தில் அக்னி சூரியன் சந்திரன் தீர்த்தத்தில் நீராடி பஞ்சப்பிரகாத்தை சுமார் 1.250கி. மீ கிலோமீட்டர் சுற்றி வந்து அகோர மூர்த்தியை தர்ஷித்தாலே முன் ஜென்ம பாவங்கள் நீங்கும் 🙏
🙏ஏழாம் நூற்றாண்டில் மூன்று வயது உடைய திருஞானசம்பந்தர் பாடிய அருளிய தேவாரத்தில்🙏
🙏திருவெண்காட்டுப் பதிகத்தில்
பாடிய🙏
🙏பேயடைய,,பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளம்நினை வாயினவே வரம் பெறுவர்
ஐயுறவேண்டாம் ஒன்றும்:
வேயனதோ ளுமைப் பங்கன் வெண்காடட்டு முக்குல நீர் தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே 🙏
🙏 #இப்பாடலின்அர்த்தம் 🙏
🙏பேய் பில்லி சூனியம் தீவினை அகன்று சந்தான பாக்கியம் கிடைக்கும் என்றார் திருஞானசம்பந்தர் பாடி உள்ளார் 🙏
🙏அண்ணாமலையாரை பௌர்ணமிதோம் கிரிவலம் வந்து தரிசித்தால் சிறப்பு 🙏
🙏ஆனால் திருவெண்காட்டில் எழுந்தருளி அருள் பாதிக்கும் ஸ்ரீ அகோர மூர்த்தியை பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து முக்குல நீராடி பஞ்ச பிரகாரம் வளம் வந்து அன்று இரவு சுமார் 8 மணியிலிருந்து பத்து மணிக்குள் நடைபெறும் அகோர பூஜையை தரிசித்தாலே முன் ஜென்ம பாவங்கள் அகன்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறிய 🙏
🙏வேண்டதக்க தறிவோய்நீ!வேண்ட முழுதுந் தருவோய்நீ" வாக்கின்படி எண்ணியபடி நடைபெறும் 🙏
🙏அன்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இதை
குறிப்பிட்டுள்ளார்🙏
🙏ஆகையால் திருவெண்காடு புதன் ஸ்தலம் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் கோவிளுக்கு வரும் பக்த கோடிகள் பஞ்சப்பிரகாரம் கிரிவலம் வந்து அண்ணாமலையாருக்கு நிகரான ஸ்ரீ அகோர மூர்த்தியை ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து முக்குல நீராடி பஞ்ச பிரகாரம் கிரிவலம் வந்து மாலை நடக்கும் அகோர பூஜை கலந்து கொண்டு 🙏
🙏#அகோரமூர்த்தியைவணங்கினால்
முன் ஜென்மபாவங்கள் நீங்கி நம் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும் எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள் பயம் நிக்கும் பில்லி சூனியம் எவலில் இருந்து நம்மை காத்து ரட்சிப்பார் கோர்ட் கேஸ் நமக்கு சாதகமாக அமையும் இவர் அணுகிராகமூர்த்தி என்று அழைக்க படுகிறார் (சத்ரு சம்ஹார மூர்த்தி ஆவார் )ஆகையால் இவரை இங்கு தரிசிப்பதே நம் வாழ்நாளில் கிடைத்த பக்கியமாக கருதப்படுகிறது🙏
🙏குறிப்பு 🙏
🙏சிவபெருமானை மானிட உருவ வடிவில் தரிச்சிக்க திருவெண்காடு வாருங்கள் 🙏
🙏 காலை வணக்கம் 🙏
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🌞காலை வணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻


