திருடனுக்கு தேள் கொட்டினால் பொத்திகனு இருக்கனும், காத்தனா
கொளத்தூரில் குத்தனமாதிறி குத்துவாங்க தமிழக மக்கள் ஜாக்கிரதை.
இன்ஸ்டாகிராமில், குழந்தைகளை பயன்படுத்தியதால்
TVK வெற்றி பெற்றது,
என்று சொல்கிறார் ஸ்டாலின்,
சரியா தவறா?
(குழந்தைகளை வைத்து) தொடத இடத்தை தொட்டு விட்டார் விஜய்.
விடாமல் தூரத்தபோவது தேர்தலில் கமிஷன், சுப்ரீம் கோர்ட். ,
முடியாமல் தினறபோவது
TVK.
முதல் முதலில், தேர்தல் திருட்டு துவக்கியதே திமுக.
இதை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதியிருக்கா?
திமுகவுக்கு அருகதை இருக்கா?
2021தேர்தலில்.திமுகவுக்கு மக்கள் ஓட்டுபோட்டார்களா?
திமுக, மக்களை திமுகவுக்கு ஓட்டுபோட வைத்தார்களா?
உண்மையை சொல். ஸ்டாலின்.
2021தேர்தலில்,தேர்தலில் புரோகர் பிரசாத் கிஹோரை நம்பியது யார்?
இந்த முறை தேர்தல் புரோகர்
சப்ரிசன் பயன்படுத்தியது யார்?
தேர்தலில், முதல் ஜனநாயக படுகொலை செயல் துவக்கியது கருணாநிதி.
ஓட்டுபெட்டியை தூக்கிபோனது.
ஓட்டபெட்டுயை மாற்றியது
கள்ள ஓட்டு போட்டது
செத்வர் ஓட்டு போட்டது
குடிபெயர்ந்தவர் ஓட்டுபோட்டது.
தேர்தல் அதிகாரிகளைமிரட்டுவது.
அரசு அதிகாரிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தில்லுமுல்லு செய்தது.
ஒருவரே ஐந்து இடத்தில் ஓட்டு போடுவது. வெற்றுபெறவேணெடும் என்பதற்காக, பணத்தை வாரி இறப்பது.
இப்படி தேர்தல் திருட்டு செய்த 420 கருணாநிதி. முதல், ட்ரி3பிள் 420. ஸ்டாலின் வரை.
#💚I Love தமிழ்நாடு #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


