ShareChat
click to see wallet page
search
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - விடை பெறும் உயிருக்கு தெய்வீக அந்தஸ்து நேற்று வரை மனிதன் பின்பு  பிணம்! தலைமாட்டியில் தீபம் தூபம் எதையும் எதர்த்தமாய் பார்த்த பழகிய இறைவன் மனம்! அடியில் நாம் சேர்ந்துவிட்டோம் என கூறும் மனிதன்! யார் கடவுள் என புரியாத மானிடன் ஒரு கைப்பிடி நீரியில் ஓரயிரம் உருவத்தை காணலாம் எல்லாஉயிரும் உருவமும் ருந்து பிரிந்த ஒன்றே! இறைவனிடம் உருவமே நாம்எல்லோரும் ஒருவரே உணர்ந்தால் உயர்ந்தவன் உண்மை தாழ்ந்தவன் என்ற எண்ணம் மறைந்து போகும் அன்பே சிவமென்றால் அனைவரும் இறைவனை மனதால் அறிந்தால் உணர்ந்தால்! பூலோகம்  வசந்தமாகும் அன்பழகன் ஜோதிடன் கோவை விடை பெறும் உயிருக்கு தெய்வீக அந்தஸ்து நேற்று வரை மனிதன் பின்பு  பிணம்! தலைமாட்டியில் தீபம் தூபம் எதையும் எதர்த்தமாய் பார்த்த பழகிய இறைவன் மனம்! அடியில் நாம் சேர்ந்துவிட்டோம் என கூறும் மனிதன்! யார் கடவுள் என புரியாத மானிடன் ஒரு கைப்பிடி நீரியில் ஓரயிரம் உருவத்தை காணலாம் எல்லாஉயிரும் உருவமும் ருந்து பிரிந்த ஒன்றே! இறைவனிடம் உருவமே நாம்எல்லோரும் ஒருவரே உணர்ந்தால் உயர்ந்தவன் உண்மை தாழ்ந்தவன் என்ற எண்ணம் மறைந்து போகும் அன்பே சிவமென்றால் அனைவரும் இறைவனை மனதால் அறிந்தால் உணர்ந்தால்! பூலோகம்  வசந்தமாகும் அன்பழகன் ஜோதிடன் கோவை - ShareChat