ShareChat
click to see wallet page
search
#🗞 ஏப்ரல் 19 முக்கிய தகவல்📺
🗞 ஏப்ரல் 19 முக்கிய தகவல்📺 - திருச்சி மாவட்டம் குளித்தலை கரூர் அருகே நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுனரான மனோஜ் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பேருந்தை உடனடியாக  சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்தில் சாய்ந்து விழுந்துள்ளார் இதைத்தொடர்ந்த அவரை இருந்த அருகில் மருத்துவமனையில் சேர்த்திருந்த அரசு நிலையில் அவர் உயிர் இழந்துள்ளார் மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி அதில் பயணம் செய்து  கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரையும் காத்துள்ளார் -யிர் பிரியும் வேலையிலும் பிறர் ర60T 9 உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது  எ சிந்தித்து செயலாற்றிய ஓட்டுநர் மனோஜ் அவர்களுக்கு அந்த காணொளியை காணும் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் திருச்சி மாவட்டம் குளித்தலை கரூர் அருகே நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுனரான மனோஜ் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பேருந்தை உடனடியாக  சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்தில் சாய்ந்து விழுந்துள்ளார் இதைத்தொடர்ந்த அவரை இருந்த அருகில் மருத்துவமனையில் சேர்த்திருந்த அரசு நிலையில் அவர் உயிர் இழந்துள்ளார் மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி அதில் பயணம் செய்து  கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரையும் காத்துள்ளார் -யிர் பிரியும் வேலையிலும் பிறர் ర60T 9 உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது  எ சிந்தித்து செயலாற்றிய ஓட்டுநர் மனோஜ் அவர்களுக்கு அந்த காணொளியை காணும் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் - ShareChat