பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெறச் செய்த மக்களின் அன்பும் நம்பிக்கையும் எனக்கு பெரும் பொறுப்பை அளித்துள்ளது.
அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில், அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினேன்.
மக்கள் நலனே என் முதன்மை என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #💚I Love தமிழ்நாடு #📺வைரல் தகவல்🤩 #👏Inspirational videos