ShareChat
click to see wallet page
search
#வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன்
வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன் - பேசுவதில் பயனில்லை அனுப வத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் பேசுவதில் பயனில்லை. பேசிக் கொண்டே இருக்கிறோம் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட நமக்குள் பேசிக் கொண்டிருக்கிறோம் நாமே பேச்சு நிற்க வேண்டும் கேள்விகள் நிற்க வேண்டும் மௌனம் வர வேண்டும் மௌனம் ஞான வரம்பு என்பார் ஔவையார் ஞானத்தின் எல்லை. மௌனம் கற்பனவும் இனி அமையும் என்றால் மணிவாசகர். சும்மா இரு" என்று முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்தார்  படிப்பது கேட்பதும் பேசுவதும் கேட்பதும் நின்று . அனுபவத்தால் அறிய வேண்டும் அதுவே ஞானம் என்கிறார் பாரதி. உங்களுக்கும் உண்மைக்கும் நடுவே இன்னொருவர் எதற்கு ? ணருங்கள் நேரடியாக  உண்மையை உ பேசுவதில் பயனில்லை அனுப வத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் பேசுவதில் பயனில்லை. பேசிக் கொண்டே இருக்கிறோம் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட நமக்குள் பேசிக் கொண்டிருக்கிறோம் நாமே பேச்சு நிற்க வேண்டும் கேள்விகள் நிற்க வேண்டும் மௌனம் வர வேண்டும் மௌனம் ஞான வரம்பு என்பார் ஔவையார் ஞானத்தின் எல்லை. மௌனம் கற்பனவும் இனி அமையும் என்றால் மணிவாசகர். சும்மா இரு" என்று முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்தார்  படிப்பது கேட்பதும் பேசுவதும் கேட்பதும் நின்று . அனுபவத்தால் அறிய வேண்டும் அதுவே ஞானம் என்கிறார் பாரதி. உங்களுக்கும் உண்மைக்கும் நடுவே இன்னொருவர் எதற்கு ? ணருங்கள் நேரடியாக  உண்மையை உ - ShareChat