
மக்கள் குரல் விக்கி 🎙️ on Instagram: "🚨 மாரிதாஸ் கைது செய்யப்பட்டபோது... "கருத்துச் சுதந்திரம்", "ஜனநாயகம்", "அடக்குமுறை" என்று பதிவுகள் போட்டவர்கள் ஏராளம். ஆனால் இன்று செந்தில் பாலாஜி மீது CBI வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்காக ஆதரவு தெரிவித்து ஒரு பதிவு கூட ஏன் வரவில்லை? 🤔 கடந்த முறை கைது நடவடிக்கை நடந்தபோது, முழு அமைச்சரவை ஆதரவு தெரிவித்தது. மருத்துவமனைக்கே சென்று சந்தித்தது. இன்று மட்டும் அந்த ஆதரவு எங்கே போனது? ED வழக்கும்... CBI வழக்கும்... கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதைத் தவிர்க்க, செந்தில் பாலாஜியை கட்சி கைவிடுகிறதா என்ற கேள்வி எழுகிறது. எது எப்படி இருந்தாலும்... ஒரு காலத்தில் கட்சியின் "கல்லாப்பெட்டி" என்று கருதப்பட்ட ஒருவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும்போது, அவருக்காக ஒரு எதிர்ப்பு குரலாவது எழுந்திருக்க வேண்டாமா? 🔥 அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை... நிரந்தர விசுவாசமும் இல்லை... தேவைக்கு ஏற்ப ஆதரவும், தேவைக்கு ஏற்"

