ShareChat
click to see wallet page
search
#தமிழ் சிந்தனைகள் #தமிழ் நாதம்
தமிழ் சிந்தனைகள் - ராமரும் லட்சுமணனும் வடஇந்தியாவில் ருந்து வந்து தென்னிந்தியாவில் குறிப்பாக  இலங்கையில் போர் தொடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார் பிரகாஷ் ராஜின் இந்த ரையானது இதிகாசங்களைத் திரித்துக் உ கூறுவதுடன் இந்துக்களின் மத ணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உ அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி சார்பில் அவரது வழக்கறிஞர் பிரகாஷ் ராஜுக்கு மூலம் அதிரடியாக சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அந்த நோட்டீஸில் பிரகாஷ் ராஜின் பேச்சு மக்களிடையே தேவையற்ற பிரிவினையைத் தூண்டுவதாகவும்  திராவிட ஆரிய _ மோதல்களுக்கு வழிவகுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பாக, பொதுவெளியில் பிரபலமானவர்கள் கலாச்சாரம் மற்றும் மீகம் சார்ந்த கருத்துகளைப் பகிரும்போது ஆன்ப மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமரும் லட்சுமணனும் வடஇந்தியாவில் ருந்து வந்து தென்னிந்தியாவில் குறிப்பாக  இலங்கையில் போர் தொடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார் பிரகாஷ் ராஜின் இந்த ரையானது இதிகாசங்களைத் திரித்துக் உ கூறுவதுடன் இந்துக்களின் மத ணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உ அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி சார்பில் அவரது வழக்கறிஞர் பிரகாஷ் ராஜுக்கு மூலம் அதிரடியாக சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அந்த நோட்டீஸில் பிரகாஷ் ராஜின் பேச்சு மக்களிடையே தேவையற்ற பிரிவினையைத் தூண்டுவதாகவும்  திராவிட ஆரிய _ மோதல்களுக்கு வழிவகுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பாக, பொதுவெளியில் பிரபலமானவர்கள் கலாச்சாரம் மற்றும் மீகம் சார்ந்த கருத்துகளைப் பகிரும்போது ஆன்ப மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. - ShareChat