ShareChat
click to see wallet page
search
#தினம் ஒரு தகவல்
தினம் ஒரு தகவல் - பாடல்ர நிலம் தீநீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்தமயக்கம் உலகம் ஆதலின் பொருள்: பூமியாக நிலம் நிலம் ஓடி ஆடி விளையாட நாம் விளங்குகிறது. தீ - நமக்கு ஒளியும் ஆற்றலும் தரும் சுடர்மிகு நெருப்பாக  தீஉள்ளது. தாகத்தை தீர்த்து உயிர்களைக் காக்கும் கடல், மழை நீர் தண்ணீராக நீர் இருக்கிறது. நொடி சுவாசிக்கும் உயிர்வாழ நொடிக்கு வளி நாம் காற்றாக வளிமண்டலம் திகழ்கிறது. அண்ணாந்து பார்த்தால் எல்லையே இல்லாத விசும்பு  ள்ளது. நீல ஆகாயமாக விசும்புஉ இந்தஐந்து கூறுகளும் ஐம்பூதங்கள்) ஒன்றுடன் ஒன்று  கலந்ததுதான் இந்தஉலகம் என்கிறார் தொல்காப்பியர் . பாடல்ர நிலம் தீநீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்தமயக்கம் உலகம் ஆதலின் பொருள்: பூமியாக நிலம் நிலம் ஓடி ஆடி விளையாட நாம் விளங்குகிறது. தீ - நமக்கு ஒளியும் ஆற்றலும் தரும் சுடர்மிகு நெருப்பாக  தீஉள்ளது. தாகத்தை தீர்த்து உயிர்களைக் காக்கும் கடல், மழை நீர் தண்ணீராக நீர் இருக்கிறது. நொடி சுவாசிக்கும் உயிர்வாழ நொடிக்கு வளி நாம் காற்றாக வளிமண்டலம் திகழ்கிறது. அண்ணாந்து பார்த்தால் எல்லையே இல்லாத விசும்பு  ள்ளது. நீல ஆகாயமாக விசும்புஉ இந்தஐந்து கூறுகளும் ஐம்பூதங்கள்) ஒன்றுடன் ஒன்று  கலந்ததுதான் இந்தஉலகம் என்கிறார் தொல்காப்பியர் . - ShareChat