ShareChat
click to see wallet page
search
#AL QURAN. #Al-Quran #al-quran... ## al quran #al quran
AL QURAN. - பாகம் : 27 அத் : 51 அஸ்ஸாரியாத் 52-55 இப்படித்தான் நடந்துகொண்டு வருகின்றது . இவர்களுக்கு முன்னிருந்த சமூகத்தாரிடம் எந்த ஓர் இறைத்தூதர் வந்தாலும் அவரை அம்மக்கள் இவர் என்றுதான் கூறினார்கள் . 453 > இவர்கள் அனைவரும் இது தொடர்பாக தமக்குள் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டார்களா , என்ன ? அவ்வாறில்லை . மாறாக , இவர்கள் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாவர் . P 54 ஆகவே ( நபியே ! ) இவர்களை விட்டு முகம் திருப்பிக் கொள்ளும் . நீர் பழிப்புக்குரியவரல்லர் . 35 ) ஆயினும் , அறிவுரை கூறிக்கொண்டிருப்பீராக ! ஏனெனில் , அறிவுரை இறைநம்பிக்கை கொள்வோ ருக்குப் பயனளிக்கக் கூடியதாகும் . الله بيت الله كَذلِكَ مَا الَى الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِنْ رَسُولٍ إِلَّا قَالُوا ساحر او مجنونَ أَتَوَاصَوْا بِهِ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنْتَ بِمَلُومٍ وَذَكِرْ فَإِنَّ الذِكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ * وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ مَا يُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا يُرِيدُ ان يُطْعِمُونِ إِنَّ اللهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقَوَةِ الْمَيِّين ) فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذُنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحِبِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَ 56-60 நான் ஜின்களையும் , மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை . 2057 நான் அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நாடவில்லை . அவர்கள் எனக்கு உணவளித்திட வேண்டுமென்றும் நான் நாடவில்லை . 58 நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனாகவும் , பெரும் ஆற்றலுடையவனாகவும் , வலிமை மிக்கவனாகவும் இருக்கின்றான் . 59 இவர்களுக்கு முன்னிருந்தபழுது , கொடுமைக்காரர்களுக்கு ” ” அளிக்கப்பட்ட வேதனையின் பங்கு போலவே , இந்தக் கொடுமைக்காரர்களுக்கும் , அவர்களுடைய வேதனை தயாராக இருக்கின்றது . அதற்காக இவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம் . 460 நிராகரிப்பாளர்களுக்கு - இறுதியில் எந்த நாளைக் குறித்து அவர்களுக்கு அச்சுறுத்தப்பட்டு வருகின்றதோ , அந்த நாளில் மாபெரும் அழிவு இருக்கின்றது . 17. அதாவது , இம்மையின் இணை மறுமையாகும் : மறுமை அர்த்தமற்றதாகிவிடுகின்றது எனும் பாடத்தை ! 109 1 அம்பாலிகை ) பைக் ருண்டு வண்டும் இப்போரில் 190179,848 , vate va @ இல்லாமல் இம்மையின் இந்த வாழ்வு a 18.இங்கு வாசகம் அல்லாஹ்வின் வாக்குதான் என்றாலும் இங்கு இதனை மொழிவது அல்லாஹ் அல்ல . மாறாக , நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களே இதனை மொழிகின்றார்கள் . ஓடிவாருங்கள் அல்லாஹ்வின் பக்கம் ; நான் உங்களுக்கு அவன் சார்பாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் நாவின் மூலம் அல்லாஹ் சொல்ல வைத்திருப்பது போல் இருக்கின்றது . 19. அதாவது , பல்லாயிரம் ஆண்டுகளாய் பல்வேறு நாட்டினரும் சமூகத்தினரும் இறைத்தூதர்களின் அழைப்புக்கு எதிராக எல்லாக் காலங்களிலும் ஒரே விதமான நடத்தையையே மேற்கொண்டு வந்தனர் . இதற்குக் காரணம் அந்த முந்தைய பிந்தைய சமூகத்தினர் எல்லாம் சேர்ந்து மாநாடு நடத்தி எந்த இடத்தில் எந்த இறைத்தூதர் வந்து இந்த அழைப்பைச் சமர்ப்பித்தாலும் நாம் இதே பதிலைத்தான் தர வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார்கள் என்பதல்ல ; அது சாத்தியமும் அல்ல . உண்மையில் , வரம்புமீறுதல் , மூர்க்கத்தனமாய் நடத்தல் ஆகியவை இவர்கள் அனைவருடையவும் பொதுவான பண்புகளாய் இருந்தன என்பதைத் தவிர அவர்களுடைய இந்த ஒரே மாதிரியான நடத்தைக்கு வேறு எந்தக் காரணமும் இல்லை . ' 973 அடிக்குறிப்புகளின் தொடர்ச்சி 975 ஆம் பக்கம் - ShareChat