*"நம்மிலே சிலருடைய தோல்வி, மற்றவர்களைச் செயலற்றவர்களாக்குவதற்கு அல்ல, நமது செயலிலே செம்மையும், திறமும், பக்குவமும், பண்பும் மிகுந்திடச் செய்வற்கேயாகும் என்பதனை உணர்தல்வேண்டும்.”*
*-பேரறிஞர் அண்ணா அவர்கள்.*
*#வெல்லும்_சொல்*
#💪தி.மு.க ##DMKITWing #dmkkanniyakumari #வடசேரி பகுதி திமுக🖤❤


