இந்த அம்மனை நம்பினா குழந்தை பாக்கியம் நிச்சயம்…
இந்த வீடியோவில் குழந்தை வரம் கிடைக்க செய்ய வேண்டிய சக்திவாய்ந்த பரிகாரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
குலதெய்வ வழிபாட்டில் தடை, பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற காரணங்களால் குழந்தை பாக்கியம் தாமதமாகும்.
👉 திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷ அம்பிகையை வேண்டி, அம்பிகையின் அருளால் ஏராளமான தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர்.
📍 பரிகாரம்:
கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசம் பகுதியில் உள்ள திருக்கருகாவூர் கோயிலில்
பசு நெய்யால் மெழுகி, அங்கு தரும் நெய்யை ஒரு மண்டலம் உண்டு வர வேண்டும்.
🙏 நம்பிக்கையுடன் செய்யுங்கள் – அம்மன் அருள் நிச்சயம் கிடைக்கும்.
#குழந்தைவரம் #கர்ப்பரக்ஷஅம்பிகை #தமிழ்ஆன்மிகம் #Pariharam #Garbarakshambigai #TamilDevotional #SpiritualTamil #KumbakonamTemples #🙏கோவில் #🙏ஆன்மீகம் #temple
00:13


