ShareChat
click to see wallet page
search
இந்த அம்மனை நம்பினா குழந்தை பாக்கியம் நிச்சயம்… இந்த வீடியோவில் குழந்தை வரம் கிடைக்க செய்ய வேண்டிய சக்திவாய்ந்த பரிகாரம் பற்றி அறிந்து கொள்ளலாம். குலதெய்வ வழிபாட்டில் தடை, பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற காரணங்களால் குழந்தை பாக்கியம் தாமதமாகும். 👉 திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷ அம்பிகையை வேண்டி, அம்பிகையின் அருளால் ஏராளமான தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர். 📍 பரிகாரம்: கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசம் பகுதியில் உள்ள திருக்கருகாவூர் கோயிலில் பசு நெய்யால் மெழுகி, அங்கு தரும் நெய்யை ஒரு மண்டலம் உண்டு வர வேண்டும். 🙏 நம்பிக்கையுடன் செய்யுங்கள் – அம்மன் அருள் நிச்சயம் கிடைக்கும். #குழந்தைவரம் #கர்ப்பரக்ஷஅம்பிகை #தமிழ்ஆன்மிகம் #Pariharam #Garbarakshambigai #TamilDevotional #SpiritualTamil #KumbakonamTemples #🙏கோவில் #🙏ஆன்மீகம் #temple
🙏கோவில் - ShareChat
00:13