ShareChat
click to see wallet page
search
#ஆன்மீகம் புனிதமான வேளாங்கண்ணி திருத்தலத்தில்..🙏 லட்சக்கணக்கான பக்தர்கள் அன்னையை தரிசிக்கும் இத் திருத்தலத்தில் இதுவரை யாரும் இப்படிப்பட்ட ஒழுங்கற்ற முறையில் ஜன்னல்களின் மீதோ அல்லது இருக்கைகள் மீதோ ஏறி அராஜகமாக செய்ததில்லை. வேண்டுதல் நிறைவேற பல நாட்டு பக்தர்கள் இங்கு வந்து அன்னையின் முன் மண்டியிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி தர அழுது ஆறுதல் அடைந்து செல்லும் திருத்தலம் இது. திருப்பலிக்கு இடையூறு செய்த இந்த தற்குறி அரசியலை வண்மையாக கண்டிக்கிறேன்..! அரசோ, நீதி மன்றமோ அல்லது ஆலய நிர்வாகமோ தாமாக முன்வந்து எம் தாயின் ஆலயத்தின் புனிதத் தன்மையை சீர்குலைத்த தற்குறி விஜயை தனிமையில் ஆலயத்தின் முகப்பிலிருந்து மாதா குளம் வரை உச்சி வெயிலில் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் நடப்பது போல் மண்டியிட்டு நடக்க வேண்டுமென தண்டனை வழங்கப்பட வேண்டும்..! அல்லது மாதா தற்குறி விஜய்க்கும் அவனுக்கு பிறந்த அணில் குஞ்சுகளுக்கும் கண்டிப்பாக தண்டனை வழங்குவார்..! அரசியலை ஆலயத்திற்கு வெளியே காட்டுங்கடா புறம்போக்கு நாய்களா..! ம.அ. ராபின்சன், அன்னையின் பிள்ளை.
ஆன்மீகம் - NEWS18 வேளாங்கண்ணி தமிழ்நாடு 02-05-2026 NEWS18 வேளாங்கண்ணி தமிழ்நாடு 02-05-2026 - ShareChat