ShareChat
click to see wallet page
search
திமுக தவற விட்டு விஜய் பிடிச்ச கேட்ச்தான் தற்போதைய அமைச்சரவை தலித் சகோதரர்களுக்கு 7 மந்திரி பதவி ..இளைஞர்கள் நிரம்பிய மந்திரி சபை.. நான்கு பெண்களுக்கு அதிகாரம்.. இதையெல்லாம் தாண்டி கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் மக்களே சொல்லா செயலா எது சிறந்தது நீங்களே சொல்லுங்க விஜய் சட்டசபைல பதில் சொல்ல மாட்றாரு.. ப்ரெஸ்மீட் வைக்க மாட்றாரு.. எத்தனை விமர்சனஙக்ள் முதல்வர் மீது நான் கூட சில மாதங்களுக்கு முன் நினைச்சேன் என்னடா ஆளுங்கட்சி எதிர்கடசி னு இத்தனை பேர் போட்டு அடிக்கிறாங்க மனுசன் வாயை திறந்து ஒரு வார்த்தை பேசமாட்றாரு னு.. இப்பத்தான் புரியுது அவரோட nature ஏ அதுதான் போல.. பேசறது லாம் இல்ல செயல்ல காமிக்கனும் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லனு மட்டும் இனிமேல் சொல்லாதீர்கள்..மிகச்சிறந்த அனுபவசாலி கூட இப்படி ஒரு சாமார்த்தியமான மந்திரி சபையை வடிவமைக்க முடியாது.. விசிக வையும் முஸ்லிம் லீக் கையும் உள்ள கொண்டு வந்தது சகுனி மூவ் தான்.. ஆனால் அந்த சகுனி ஆட்டம் தான் இப்ப இருக்க அரசியல் சுழ்நிலைக்கு தேவை.. “விஜய்யின் அரசியல் இன்னும் தொடக்க கட்டத்தில்தான் இருக்கிறது. ஆனால் அமைச்சரவை அமைப்பில் சமூக representation க்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.” வீரம் முக்கியம் இல்லை சாதூர்யம் தான் முக்கியம் அதை விஜய் கையாண்ட விதம் சாமார்த்தியத்தின் வெளிப்பாடு விஜய் கிட்ட ஒரு நேர்மை இருக்குல்ல அது பக்கத்துல கூட இப்ப இருக்க யாரும் நெருங்க முடியாது ஆட்சி பொறுப்பேற்று இத்தனை நாளாச்சு இன்னும் ஜனநாயகன் ரிலீஸாகலை.. இதிலிருந்து நாம் தெரிஞ்சிக்க வேண்டியது தான் தனக்கு என்று அதிகாரத்தை சுயநலத்துக்காக அவர் பயன்படுத்த வில்லை எப்பவும் நேர்மையா இருந்தா கல்லடி விழும் ஆனால் கல்லின் மீது அடி விழ விழ கல் தன்னை சிலையாக மாற்றிக் கொள்ளும் விஜய் அப்படி மாற்றிக் கொள்வார் #💖Friday thought 💫 #friday சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #👦தளபதி ஸ்டேட்டஸ்
💖Friday thought 💫 - ShareChat