பிள்ளைகள் அம்மா சங்கீதாவின் மன வலியை உணர்ந்து கொண்டதால் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் தக்க நேரத்தில் அம்மா மற்றும் தமது Self respect முக்கியம் என்பதை உணர்த்திய இவர்கள் தான் உண்மையில் ஹீரோக்கள்........
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான தற்குறிகள் மத்தியில் குப்பையில் போட்டாலும் குன்றுமணி மங்காது என்பது போல் உதாரணமாக இருக்கும் சங்கீதாவின் இரு பிள்ளைகளையும் வாழ்ந்த வேண்டும் 🫡🤝#விஜய் சங்கீதா


