ShareChat
click to see wallet page
search
#🎉ஈத் உல் அத்ஹா கொண்டாட்டம் 🕌 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ் #ISLAMIC STATUS ❤️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் from WhatsApp wa.me/919344655046?source=exsh
🎉ஈத் உல் அத்ஹா கொண்டாட்டம் 🕌 - ஈதுல் அள்ஹா b 27 226 ٧٧ பெருநாள் தினத்தில் பேணவேண்டிய ஒழுங்குகள் அல்லாஹீ அக்பர் ஆதாரம்: புகாரி 971) 1 ُرَبکَأ ۀللا அல்லாஹு அக்பர்  மனதிற்குள் தக்பீர் கூற வேண்டும் என்று திடலில் தொழவேண்டும் ஆதாரம் புகாரி 956) 2 நபிகள் நாயகம் ஸல்) இரு பெருநாளிலும் முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்  பாங்கு, இகாமத் இல்லை ஆதாரம்: புகாரி 959) 3 பெருநாள் தொழுகைக்கு பாங்கு, இகாமத் இல்லை முன் பின் சுன்னத்துகள் இல்லை ஆதாரம்: அஹ்மத் 1431) 4 760 பெருநாள் தொமுகைக்கு முன்பும் பின்பும் எந்த தொழுகையும் இல்லை. தக்பிர் ஆதாரம்: அஹ்மத் 1431) 5 M முதல் ரக்அத்தில் அதிகப்படியாக 7 தக்பீர், 2வது ரக்அத்தில் அதிகப்படியாக 5 தக்பீர் கூற வேண்டும் ` மிம்பர் கிடையாது ஆதாரம் புகாரி 956) 6 பெருநாள் தொழுகைக்கு மிம்பர் (மேடை) கிடையாது பெருநாள் உரை ஆதாரம் புகாரி 957) 7 பிறகு பெருநாள் தொமுகைக்குப் ரை நிகழ்த்துவது நபி வழியாகும் பிரார்த்தனை செய்யவேண்டும் ஆதாரம் புகாரி 957) 8 இறுதியாக அவரவர் இடத்தில் அமர்ந்து  பிரார்த்தனை செய்யவேண்டும்  தொழுகைக்கு பின் சாப்பிடுதல் ஆதாரம்: தாரகுத்னீ 1734) 9 ஹஜ் பெருநாள் தொழுகைக்கு பின் சாப்பிடுவது நபி வழியாகும் ` பிறகு குர்பானியை நிறைவேற்றுவது ஆதாரம்: தாரகுத்னீ 1734) 10 ஹஜ் பெருநாளில் தொழுது விட்டு தமது குர்பானிப் பிராணியை அறுத்து பலியிடுவார்கள். ஈதுல் அள்ஹா b 27 226 ٧٧ பெருநாள் தினத்தில் பேணவேண்டிய ஒழுங்குகள் அல்லாஹீ அக்பர் ஆதாரம்: புகாரி 971) 1 ُرَبکَأ ۀللا அல்லாஹு அக்பர்  மனதிற்குள் தக்பீர் கூற வேண்டும் என்று திடலில் தொழவேண்டும் ஆதாரம் புகாரி 956) 2 நபிகள் நாயகம் ஸல்) இரு பெருநாளிலும் முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்  பாங்கு, இகாமத் இல்லை ஆதாரம்: புகாரி 959) 3 பெருநாள் தொழுகைக்கு பாங்கு, இகாமத் இல்லை முன் பின் சுன்னத்துகள் இல்லை ஆதாரம்: அஹ்மத் 1431) 4 760 பெருநாள் தொமுகைக்கு முன்பும் பின்பும் எந்த தொழுகையும் இல்லை. தக்பிர் ஆதாரம்: அஹ்மத் 1431) 5 M முதல் ரக்அத்தில் அதிகப்படியாக 7 தக்பீர், 2வது ரக்அத்தில் அதிகப்படியாக 5 தக்பீர் கூற வேண்டும் ` மிம்பர் கிடையாது ஆதாரம் புகாரி 956) 6 பெருநாள் தொழுகைக்கு மிம்பர் (மேடை) கிடையாது பெருநாள் உரை ஆதாரம் புகாரி 957) 7 பிறகு பெருநாள் தொமுகைக்குப் ரை நிகழ்த்துவது நபி வழியாகும் பிரார்த்தனை செய்யவேண்டும் ஆதாரம் புகாரி 957) 8 இறுதியாக அவரவர் இடத்தில் அமர்ந்து  பிரார்த்தனை செய்யவேண்டும்  தொழுகைக்கு பின் சாப்பிடுதல் ஆதாரம்: தாரகுத்னீ 1734) 9 ஹஜ் பெருநாள் தொழுகைக்கு பின் சாப்பிடுவது நபி வழியாகும் ` பிறகு குர்பானியை நிறைவேற்றுவது ஆதாரம்: தாரகுத்னீ 1734) 10 ஹஜ் பெருநாளில் தொழுது விட்டு தமது குர்பானிப் பிராணியை அறுத்து பலியிடுவார்கள். - ShareChat