ShareChat
click to see wallet page
search
#✍ என் கவிதைகள்
✍ என் கவிதைகள் - பேசாதே ! என்று சொல்லிவிட்டாய் னிஎன்னிடம் பரவாயில்லை மணிக்கணக்கில் பேசக் கேட்டவன் மௌனத்தைக் கேட்கிறாய் அவ்வளவுதானே நீஎதைக்கேட்டு நான்மறுத்திருக்கிறேன் எனது மௌனம்தான்உனக்குமகிழ்ச்சியென்றால் அதையும் தருகிறேன் அதே அன்போடும் அதே அக்கறையோடும் பேசாதே ! என்று சொல்லிவிட்டாய் னிஎன்னிடம் பரவாயில்லை மணிக்கணக்கில் பேசக் கேட்டவன் மௌனத்தைக் கேட்கிறாய் அவ்வளவுதானே நீஎதைக்கேட்டு நான்மறுத்திருக்கிறேன் எனது மௌனம்தான்உனக்குமகிழ்ச்சியென்றால் அதையும் தருகிறேன் அதே அன்போடும் அதே அக்கறையோடும் - ShareChat