*ஸ்ரீபாத ஸப்ததி*
புதிய தொடர் பதிவு!
*ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:7*
ப்ராஹு: பத்மஸமாச்ரயம் சதத்ருதிம் த்வத்பாத பத்மாச்ரயா -தந்தஸ்த்வத்பதபத்ம வீக்ஷணவசாத் கிருஷ்ணோபி பத்மேக்ஷண: யத்பத்மார்ச்சனமாமனந்தி ஸுதியோ தாரிதர்ய வித்ராவணம் முக்திக்ஷேத்ரகதே பவானி ததபி த்வத்பாத பத்மார்ச்சனம்
முக்திக்ஷேத்திரத்தில் வாசம் செய்யும் பவானியே! (பவன் அதாவது பரமேஸ்வரன், அவருடைய பத்தினியே!) உன் ஸ்ரீபாதங்களைச் சரணடைந்ததால் பிரம்மா கமலாசனத்தில் வீற்றிருக்கும் பிரம்ம பதவியை அடைந்தார்.
ஸ்ரீக்ருஷ்ணனும் உன் ஸ்ரீபாத கமலங்களை மனதிற்குள் ஸதா தரிசனம் செய்து கொண்டிருந்ததினால் கமலக் கண்களைப் பெற்றார்.
எந்த ஸ்ரீபாதகமலங்களில் அர்ச்சனை செய்து ஸ்ரீலக்ஷ்மியே தரித்திரத்தை விரட்டும் சக்தியைப் பெற்றிருக்கிறாறோ, அப்பேர்ப்பட்ட உன் ஸ்ரீபாதங்களில் ஞானிகள் அர்ச்சனை செய்து எல்லா தரித்திரத்தையும் விரட்டி ஸத்கதியை அடைகின்றனர்.
மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம்
7ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
00:21


