ShareChat
click to see wallet page
search
#😨போலி சாமியாரால் கல்லூரி மாணவி தற்கொலை😮 பிரச்சினைகளுக்கு தீர்வு தேடிய கல்லூரி மாணவி...போலி சாமியார் செய்த விபரீத செயல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
😨போலி சாமியாரால் கல்லூரி மாணவி தற்கொலை😮 - பிரச்சினைகளுக்கு தீர்வு தேடிய கல்லூரிமாணவி போலி சாமியார் செய்த விபரீத செயல்! மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் லாங்குழல் ரேணுகா ஹர்ஷவர்தன் லிகிதே வயது 25). புல் கலைஞரான இவர், புனே மாவட்டம் முல்ஷி பகுதியில் உள்ள ஒரு ஆன்மிக இசை பள்ளியில் முதுகலை இசை படிப்பு படித்து வந்தார். = இந்தநிலையில் கடந்த 6 ந்தேதி ரேணுகா  தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ரேணுகாவுக்கு சில தனிப்பட்ட பிரச்சினைகள்  இருந்துள்ளன இதற்கு தீர்வு காண்பதற்காக அவர் சமூக வலைதளம் மூலம் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு சாமியாரை தொடர்பு கொண்டுள் ளார். போலி சாமியாரான அவர், உன் பிரச்சினைகள்தீர சுடுகாட்டில் வைத்து மாந்திரீக பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இதனை நம்பிய ரேணுகா, கடந்த 4~ந்தேதி  6~ந்தேதி வரை அந்த சாமியாரின் வங்கிக்கணக்கிற்கு முதல் Ol@jutf ೃ 6itorrii . சுமார் ரூ 74 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் ரேணுகா தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்துவிட்ட பிறகும் அந்த சாமியார் மேலும் பணம் கேட்டு  தொந்தரவு செய்துள்ளார் மேலும் நீ பணம் கொடுக்காவிட்டால்  உனக்கும் உன் தாய்க்கும் விபரீதம் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார். தூக்குப்போட்டு  இதனால் பயந்து போன ரேணுகா மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது பிரச்சினைகளுக்கு தீர்வு தேடிய கல்லூரிமாணவி போலி சாமியார் செய்த விபரீத செயல்! மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் லாங்குழல் ரேணுகா ஹர்ஷவர்தன் லிகிதே வயது 25). புல் கலைஞரான இவர், புனே மாவட்டம் முல்ஷி பகுதியில் உள்ள ஒரு ஆன்மிக இசை பள்ளியில் முதுகலை இசை படிப்பு படித்து வந்தார். = இந்தநிலையில் கடந்த 6 ந்தேதி ரேணுகா  தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ரேணுகாவுக்கு சில தனிப்பட்ட பிரச்சினைகள்  இருந்துள்ளன இதற்கு தீர்வு காண்பதற்காக அவர் சமூக வலைதளம் மூலம் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு சாமியாரை தொடர்பு கொண்டுள் ளார். போலி சாமியாரான அவர், உன் பிரச்சினைகள்தீர சுடுகாட்டில் வைத்து மாந்திரீக பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இதனை நம்பிய ரேணுகா, கடந்த 4~ந்தேதி  6~ந்தேதி வரை அந்த சாமியாரின் வங்கிக்கணக்கிற்கு முதல் Ol@jutf ೃ 6itorrii . சுமார் ரூ 74 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் ரேணுகா தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்துவிட்ட பிறகும் அந்த சாமியார் மேலும் பணம் கேட்டு  தொந்தரவு செய்துள்ளார் மேலும் நீ பணம் கொடுக்காவிட்டால்  உனக்கும் உன் தாய்க்கும் விபரீதம் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார். தூக்குப்போட்டு  இதனால் பயந்து போன ரேணுகா மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது - ShareChat