MUTHUPANDIAN RAMKUMAR
🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️
_*🪷🦜🪷 கட்டுக்கட்டாக பணம் இருந்தும், தேக்கு மரக் கட்டில் இருந்தும், உறக்கம் வராமல் சிலரும்,🪷*_
_*🪷🦜🪷 சட்டியிலே சோறும் இல்லாமல் தரை விரிக்க துணியும் இல்லாமலும் நிம்மதியான உறக்கத்தில் சிலரும் என எல்லோருக்கும் எல்லாமும் தருவதில்லை வாழ்க்கை.🪷*_
_*🪷🦜🪷 காரில் போகிறவரைப் பார்த்து கவலைப்பட்டு நிற்காதீர்கள், கால் இல்லாதவர் உங்களைக் கடந்து போவதைக் கண் திறந்து பாருங்கள் அப்போது புரியும் வாழ்க்கை.🪷*_
_*🪷🦜🪷 ஏதோ ஒன்றை அடைவதில் மட்டும் தான் நிம்மதி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். சிலவற்றை இழந்தால் கூட நிம்மதி கிடைக்கும்.🪷*_
_*🪷🦜🪷 யாரிடமும் ஏமாந்திடக் கூடாது என்று எண்ணும் மனிதன். யாரையும் ஏமாற்றிடக் கூடாது என்று எண்ணுவதில்லை.🪷*_
_*🪷🦜🪷 எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை இரண்டும் குறிக்கோளாகப் பின்பற்றுங்கள். தேவைகள் குறையத் தொடங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி வரத் தொடங்கும்.🪷*_
_*🪷🦜🪷 சனிபகவான் மற்றும் இராகு/கேது பகவான் அருளுடன் கூடிய இனிய சனிக்கிழமை காலை வணக்கங்கள் பல.🪷*_
_*🪷🦜🪷 இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.🪷*_
_*🪷🦜🪷 தங்களைச் சார்ந்த அனைவரும் அவரவர் குலதெய்வத்தின் அருளுடன் கூடிய சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.🪷*_
☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷 #பெருமாள்