தமிழ்நாடு கடன் நிலை - புரிதல்
சிம்பிளா ஒரு விஷயம் சொல்றேன்.
(படிச்சவங்க சுயமா யோசிக்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும்!)
🔹அதிமுக ஆட்சி முடியும் போது ₹5 லட்சம் கோடி கடன். அது GSDP ல அப்போ 29% (GSDP 17 லட்சம் கோடி)
🔹திமுக ஆட்சி முடியும்போது ₹10 லட்சம் கோடி கடன். அது GSDP ல 28% (GSDP 36 லட்சம் கோடி)
அதாவது தமிழ்நாட்டின் GSDP உயர்ந்து இருக்கு. தமிழ்நாடு பொருளாதார ரீதியா ரெண்டு மடங்கு வளர்ந்து இருக்கு. நிறைய உள்கட்டமைப்பு வசதிகள் தொழில் துறை முன்னேற்றம் நடந்து இருக்கு
அதனால் தான் 17 LC ல இருந்து 36 LC யா உயர்ந்து இருக்கு
அதுக்கான திட்டங்கள் செயல்படுத்த கடன் வாங்கப்பட்டு இருக்கு.
அப்படி கடன் வாங்கினாலும் 30% லிமிட்டுக்குள்ள தான் இருக்கு.
10 லட்சம் என்கிற தொகை அதிகமா தெரிஞ்சாலும் அது நம்ம வளர்ச்சிக்கு கணக்கு பண்ணினா குறைவு தான்.
(உதாரணமா நமக்கு 50,000 சம்பளம் வாங்கும்போது 5,000 கடன் இருப்பது விட 1,00,000 சம்பளம் வாங்கும்போது 7,000 கடன் இருப்பது குறைவு தானே. 5,000 பெரிசா 7,000 பெரிசா என யோசிக்காம மொத்த வருவாயில் கடன் எவ்வளவு என யோசிங்க)
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய பங்கு 8% ல இருந்து 4% ஆ பாதியா குறைச்சிட்டாங்க
தமிழ்நாட்டுக்கான நிதிகளை பெண்டிங் வெச்சாங்க
ஒருவேளை மத்திய அரசு கொடுக்க வேண்டிய தொகையை சரியான நேரத்துக்கு கொடுத்து இருந்தா.. இவ்வளவு கடனே வந்திருக்காது.
அதை எல்லாம் மீறி தான் இந்த வளர்ச்சி நலத்திட்டங்கள் எல்லாம் செய்தது ..
இப்போ யோசிங்க.. நிதி நிர்வாக திறமை என்றால் என்னன்னு புரியும்.
Inum anna aatchi la ithu 20 lakhs crore kuda aagalam because of his manifesto.. #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #😅 தமிழ் மீம்ஸ் #💪தி.மு.க


