ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை
✝️இயேசுவே ஜீவன் - Lrm(ಕ 12 (13 11 10 16 5 4 வீடு 17 என்னுடைய எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். வேதபாரகரும் பிரதான 18 9160ర கேட்டு, ஆசாரியரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள் ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள் . சாயங்காலமானபோது அவர் 19 நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார். 20 மறு நாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள். 21 பேதுரு நினைவுகூர்ந்து அவரை இதோ நீர் சபித்த அத்திமரம் நோக்கி: ரபீ, பட்டுப்போயிற்று என்றான் இயேசு அவர்களை 22 நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் 23 பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே Lrm(ಕ 12 (13 11 10 16 5 4 வீடு 17 என்னுடைய எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். வேதபாரகரும் பிரதான 18 9160ర கேட்டு, ஆசாரியரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள் ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள் . சாயங்காலமானபோது அவர் 19 நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார். 20 மறு நாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள். 21 பேதுரு நினைவுகூர்ந்து அவரை இதோ நீர் சபித்த அத்திமரம் நோக்கி: ரபீ, பட்டுப்போயிற்று என்றான் இயேசு அவர்களை 22 நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் 23 பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே - ShareChat