ShareChat
click to see wallet page
search
மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்கள் கடலுார் மாநகராட்சி பகுதிகள், குடிகாடு ஊராட்சி, பெருமாள் ஏரி, சிதம்பரம் நகராட்சி, வீராணம் ஏரி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கழக நிர்வாகிகள். #dmkcuddalore
dmkcuddalore - ShareChat