#spidey #குழப்பமில்லைநண்பா "ஒரே மனுஷனாலே (ஆதாம்) பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாயிருக்கிறார்.
எல்லாரையும் மீட்கும்பொருளாக கிறிஸ்து இயேசு தம்மை ஒப்புக்கொடுத்தார். ஓர் மனுஷனால் மரணம் உண்டானபடியால், ஓர் மனுஷனால் (கிறிஸ்து) மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." 1கொரிந்தியர்15:21-22, ரோமர்5:12, 1தீமோ2:4-6. #🙏ஆன்மீகம் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴


