ஜகத்குரு, ஜகத் மாதா, குருவின் திருவடிகளே போற்றி! போற்றி.....
என் தாய் மரகதக்கோட்டை ஸ்ரீ மஹாவாராஹி பீடம் ஜகத்குரு சாக்த,
ஸ்ரீ வாராஹிதாசர் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகள் ஐயா அவர்கள் தொடர்ந்து 19 நாளாக இன்று நட்சத்திர சண்டி ஓமம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஸ்ரீ சுயம்பு கருப்பசாமி சித்தர் ஐயா அவர்கள் மற்றும் ஆம்பூர் அங்காள பரமேஸ்வரி பீடாதிபதி ஸ்ரீ காளிமைந்தன் சிவா சுவாமிகள் அவர்களும் சண்டி ஓமத்தில் கலந்து கொண்டு கலந்து கொண்டு தாயாரை வழிபட்டனர்...
#shri saiumapathy shivam


