சித்திரா பௌர்ணமி கிரிவலம் செய்தால்...?
என்ன பலன் தெரியுமா? திருவண்ணாமலையில் நடைபெறும் புனிதமான சித்ரா பௌர்ணமி கிரிவலம் செய்ய சிறந்த நேரம் வெளியாகியுள்ளது. 🙏✨
🗓️ கிரிவலம் தொடங்கும் நேரம்:
📍 30.04.2026 இரவு 9:51 மணி முதல்
📍 01.05.2026 இரவு 11:07 மணி வரை
அண்ணாமலையாரை மனதில் நினைத்து கிரிவலம் செய்தால் பாவங்கள் நீங்கி, மன அமைதி, உடல் ஆரோக்கியம், குடும்ப வளம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 🔥🕉️
இந்த புனித நாளில் திருவண்ணாமலைக்கு செல்ல திட்டமிடுபவர்கள் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். உங்கள் குடும்பத்தினருக்கும் பகிருங்கள். 🙏
Om Arunachaleswaraya Namaha 🔱
#திருவண்ணாமலை #சித்ராபௌர்ணமி #கிரிவலம் #Girivalam #Thiruvannamalai #Pournami #Annamalaiyar #TamilDevotional #அருணாசலம் #சிவபெருமான் #TempleFestival #TamilShorts #SpiritualTamil #ArulAalayam #🙏ஆன்மீகம் #🙏கோவில் #temple
00:44


