ShareChat
click to see wallet page
search
Muruganedits #வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம் - a [ [ போதும் என்ற மனம் அடுத்தவன் வாழ்வை ஜன்னல் வழியே எட்டிப் பார்க்காதே! அங்கு தெரிவது வெளிச்சம் மட்டும்தான் . உள்ளே இருக்கும் இருட்டு அவனுக்கு மட்டும்தான் தெரியும்! muruganedits கடன் வாங்கி உண்ணும் நெய் சோற்றை விட.. மானம் காத்து குடிக்கும் கேழ்வரகு கூழ் மேல்! இருப்பதை வைத்து இன்பமாய் வாழப் பழகிவிட்டால் வாழ்க்கையில் ஏது தொல்லை? நீதான் ராஜா! a [ [ போதும் என்ற மனம் அடுத்தவன் வாழ்வை ஜன்னல் வழியே எட்டிப் பார்க்காதே! அங்கு தெரிவது வெளிச்சம் மட்டும்தான் . உள்ளே இருக்கும் இருட்டு அவனுக்கு மட்டும்தான் தெரியும்! muruganedits கடன் வாங்கி உண்ணும் நெய் சோற்றை விட.. மானம் காத்து குடிக்கும் கேழ்வரகு கூழ் மேல்! இருப்பதை வைத்து இன்பமாய் வாழப் பழகிவிட்டால் வாழ்க்கையில் ஏது தொல்லை? நீதான் ராஜா! - ShareChat