꧁❤ခ།ꫤꫭပ𑂞ꫤവꫤꫭ❤꧂
615 views • 7 days ago
ஒரு கோவிலுக்கு சென்றால் சாம்பல் விபூதி ஆகிறது.
எலுமிச்சை கனி ஆகிறது.
தண்ணீர் தீர்க்கமாகிறது.
சாதம் பிரசாதம் ஆகிறது
ஆனால்
எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளே சென்று அப்படியே திரும்புவது
மனிதன் மட்டும் தான்!
இனிய காலை வணக்கம் 🌞 #🙏வணக்கம்💐 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
12 likes
15 shares

