ShareChat
click to see wallet page
search
கர்நாடகா குஜராத் தெலுங்கானா ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் வேலைகள் அந்தந்த மாநில மக்களுக்கே 100 விழுக்காடு என்றும், இந்திய அரசு பணிகளிலும், தனியார் துறையிலும் 90 விழுக்காடு அந்தந்த மண்ணின் மக்களுக்கு உரியது என்று சட்டம் இயற்றி நடைமுறை ப்படுத்தப்படும் போது தமிழ்நாட்டு மக்கள் உரிமைகள் மட்டும் அனைவருக்கும் சொந்தமானது என்று பேசும் ஒரு சில முற்போக்குவாதிகளின் பேச்சு தமிழ் இனத்திற்கு எதிராகவே அமைந்து வருகிறது. ஏற்கெனவே ஒரு கோடிக்கும் அதிகமான தமிழ் இனத்தின் பிள்ளைகள் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் அல்லலுற்று வருகிறார்கள். தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைக்கக்கூடிய சொற்ப வருமானத்திற்கு கிடைத்த வேலையை செய்து வரும் மோசமான சூழல் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இருக்கும் பணிகளையும் வந்தேறிகளிடம் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டு பிள்ளைகள் எங்கே போவார்கள்? தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் இதனை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்கள். மற்ற திராவிட அரசியல் வியாதிகளுக்கு தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் மட்டுமே போதுமானது என்ற தொனியில் தான் இருக்கிறது. #🤭அரசியல் மீம்ஸ் #😍HBD சமந்தா ரூத் பிரபு🥳 #👗 Summer ஃபேஷன் ட்ரெண்ட்ஸ் #🙏🏼முருகப்பெருமான் பாடல்கள்🎵 #😮விவாகரத்து குறித்து மனம் திறந்த பிரபல நடிகை💔
🤭அரசியல் மீம்ஸ் - தமிழர்களுக்கு மட்டும்தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியமா ? மேனாள் நீதிபதி கேசந்துரு எழுதிய ந்தேறிகளுக்கு வாழ்வுரிமை இல்லையா ? கட்டுரையை வாசித்தேன் தமிழ்நாட்டிலுள்ள வருமான வரித் துறை ரயில்வே துறை படைக்கலத் துறை மற்றுமுள்ள a மத்திய அரசுத் தொழிற்சாலைகள்  அலுவலகங்கள் ஆகியவற்றில்  இப்போது பெரும்பகுதி வெளி மாநிலத்தவரையே வேலைக்குச் சேர்க்கிறார்கள் தனியார் துறைகளிலும் அவர்கள் கோலோச்சத் தொடங்கியிருக்கிறார்கள் இதை விவாதமாக்கும்போதுதான்,  பாட்டாளி வர்க்க சர்வதேசியம்' பேசுகிறார் சந்துரு  எங்களுடைய கேள்வி ஒன்றுதான் சந்துரு பேசும் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை வட மாநிலங்களில்  செயல்படுத்த  முடியுமா? தமிழர்கள் மீது மட்டும் சந்துருமகறும் வளிமநிலங்வகிறீரகள் ? ஏன் அதை வந்தேறிகள் ` என்று சேர்ந்தவர்களுக்குத் சொந்தத் தாயகம் இல்லையா? இருக்கிறது! அவர்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகத்  தங்கள் தாயகத்தில்தான்  வர்க்கப் போராட்டம்  வேண்டும் இங்கே அல்ல. நடத்த "aGr நேரத்தில்  சர்வதேசப் புரட்சி நடை( பெற ೯cim] . வேண்டும் '  ட்ராட்ஸ்கி  GafluGurgl தேசப்  அது சாத்தியமல்ல ` பாட்டாளிகள்  அவரவர் தேசத்தில் அதனதன் அஅந்தந்த  பக்குவத்திற்கேற்ப  சமூகப்  புரட்சி கூறியது  செய்ய வேண்டும்  இங்கோ என்று சிந்திக்கத்தக்கது  லெனின் GIU cafluna G தலைவர் தமிழ்த்தேசியப்  பேரியக்கம் மிள்னஞ்சலுக்கு 0 அனுப்பவம் ]| ~Oಭmn qe Lo தமிழர்களுக்கு மட்டும்தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியமா ? மேனாள் நீதிபதி கேசந்துரு எழுதிய ந்தேறிகளுக்கு வாழ்வுரிமை இல்லையா ? கட்டுரையை வாசித்தேன் தமிழ்நாட்டிலுள்ள வருமான வரித் துறை ரயில்வே துறை படைக்கலத் துறை மற்றுமுள்ள a மத்திய அரசுத் தொழிற்சாலைகள்  அலுவலகங்கள் ஆகியவற்றில்  இப்போது பெரும்பகுதி வெளி மாநிலத்தவரையே வேலைக்குச் சேர்க்கிறார்கள் தனியார் துறைகளிலும் அவர்கள் கோலோச்சத் தொடங்கியிருக்கிறார்கள் இதை விவாதமாக்கும்போதுதான்,  பாட்டாளி வர்க்க சர்வதேசியம்' பேசுகிறார் சந்துரு  எங்களுடைய கேள்வி ஒன்றுதான் சந்துரு பேசும் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை வட மாநிலங்களில்  செயல்படுத்த  முடியுமா? தமிழர்கள் மீது மட்டும் சந்துருமகறும் வளிமநிலங்வகிறீரகள் ? ஏன் அதை வந்தேறிகள் ` என்று சேர்ந்தவர்களுக்குத் சொந்தத் தாயகம் இல்லையா? இருக்கிறது! அவர்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகத்  தங்கள் தாயகத்தில்தான்  வர்க்கப் போராட்டம்  வேண்டும் இங்கே அல்ல. நடத்த "aGr நேரத்தில்  சர்வதேசப் புரட்சி நடை( பெற ೯cim] . வேண்டும் '  ட்ராட்ஸ்கி  GafluGurgl தேசப்  அது சாத்தியமல்ல ` பாட்டாளிகள்  அவரவர் தேசத்தில் அதனதன் அஅந்தந்த  பக்குவத்திற்கேற்ப  சமூகப்  புரட்சி கூறியது  செய்ய வேண்டும்  இங்கோ என்று சிந்திக்கத்தக்கது  லெனின் GIU cafluna G தலைவர் தமிழ்த்தேசியப்  பேரியக்கம் மிள்னஞ்சலுக்கு 0 அனுப்பவம் ]| ~Oಭmn qe Lo - ShareChat